சீசெல்ஷூக்கான மிஹின் லங்கா விமான சேவை ஆபத்தில்!
கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும் சீசெல்ஸ் நாட்டுக்கும் இடையிலான மிஹின் லங்கா விமான சேவை தற்போது கடும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக இலங்கை விமானிகள், சிவில் விமான சேவை அதிகார சபைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மிஹின்...
மட்டு.வெல்லாவெளியில் தொடரும் யானையின் அட்டகாசம்: ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இரவு...
இலங்கை எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள் தென்படுகிறது: பிரித்தானியா
ஐ.நா அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டிருப்பதனால் எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள் தென்படுவதாக இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்
பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ...
இலங்கையில் வறுமையில் வாடும் சிறுவர்கள்: அமைச்சர் சந்திராணி பண்டார
இலங்கையின் சனத் தொகையில் 33.55 வீதமான 7 மில்லியன் சிறுவர்களில் 5 இல் ஒரு வீதத்தினர் வறுமையில் வாடுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த சிறுவர்கள்...
ஒக்டோபர் 30 இல் மன்னாரில் நடமாடும் சேவை
மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட மக்களை பயனடையுமாறு அழைக்கின்றார் வடக்கு மாகாணஅமைச்சர் டெனிஸ்வரன்.
மன்னார் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் மடு பிரதேச செயலகத்துகுட்ப்பட்ட மக்களதுபிரச்சினைகளை கருத்தில்கொண்டும் அதற்கான ஓர் தீர்வை எட்டும்...
உலக சிறுவர் தினம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்டது.
உலக சிறுவர் தினம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்டது.
உலக சிறுவர் தினமாகிய இன்று 01-10-2015 வவுனியா முருகனூர் சாரதா
வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.நேசராஐh தலமையில் கொண்டாடப்பட்டது.
இதன் போது வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மாணவர்களுக்கு...
பல்கலைக்கழக இணைமருத்துவபீட மாணவி மரணம் கொலை என சந்தேகம் ! விசாரணையினை நீதிமன்றமானது பொலிஸ் ...
இணை மருத்துவப்பிரிவு மாணவியான லோறன்ஸ் அனா எப்சிபா என்பவர் கடந்த
06/07/2015 அன்று தீக்காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார். இம்மாணவியின் மரணம்
தொடர்பில் உடுத்துறையைச் சேர்ந்த மருத்துவத்துறை...
அட்டன் நகரில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா
2 வருட காலமாக இடம்பெறாத மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நவம்பர் மாதம் 1,2ஆம் திகதிகளில் அட்டன் நகரில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்போவதாக மத்திய மாகாண விவசாய, சிறிய நீர்ப்பாசன, விலங்கு...
சிறுவர் தினத்தை முன்னிட்டு இலண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் மன்னார் நறுவிழிக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்...
யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் பாடசாலைகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றது. இப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும்...
02.10.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால்; தையல் மெசின் வழங்கிவைக்கப்பட்டது
02.10.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம்
தியாகராசா அவர்களினால் தையல் மெசின் வழங்கிவைக்கப்பட்டது
வவுனியா மாவட்டத்தில்; வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்
திரு.கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட
நிதியிலிருந்து அக்குடும்பத்தின்...