செய்திகள்

இலங்கை இராணுவம் இன அழிப்பு செய்ததற்கான ஆதாரம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்

  இலங்கை இராணுவம் இன அழிப்பு செய்ததற்கான ஆதாரம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்       ...

தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே-வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்

     தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாணசபையில் இன்று தீர்மானத்தைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை- கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத்...

போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் அமெரிக்கத் தீர்மானம் இன்று...

  இலங்கையில் 26 ஆண்டு காலம் நீடித்த உள்நாட்டுப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் அமெரிக்கத் தீர்மானம் இன்று வியாழக்கிழமை...

கே.பியின் விசாரணைகளை ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பிரதானி குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி  தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபர்...

சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்.மாவட்டத்தில் சிறுவர் வன்முறைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தக்கோரி இன்றைய தினம் யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய பெண்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்தியிருக்கின்றன. இன்றைய...

கஞ்சா வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது

வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 2.7 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 23 மற்றும் 25 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட...

யாழ். இளவாளையில் இந்திய பெண் கைது

யாழ்ப்பாணம் இளவாளை  பிரதேசத்தில் வீசா நடைமுறைகளை மீறி, வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான வயதான இந்திய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட...

நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்கப்பட உள்ள உதய கம்மன்பில

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சபாநாயகருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், கருத்து வெளியிட்டமைக்காக அவரை, நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த...

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை நிச்சயமாக எடுப்போம்: இரா.சம்மந்தன்

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனை கௌரவிக்கும் நிகழ்வும் இன்றைய தினம் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றதுள்ளது. இன்றைய தினம் காலை 10...

பிரதான மத நிகழ்வுகளுக்கு அரச அனுசரணை வழங்கத் தீர்மானம்

பிரதான மத நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தின் பூரண அனுசரணை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இதன்படி, பிரதான மத நிகழ்வுகள் அனைத்தும் அரச அனுசரணையுடன்...