செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகள் அடுத்த வருடம் ஜனவரி 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அவற்றை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க கொழும்பு...

அரசாங்கம் பாரிய காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ளது!– கலாநிதி குணதாச அமரசேகர

1815ல் நாட்டை காட்டிக் கொடுத்ததை விட தற்போதைய அரசாங்கம் பாரிய காட்டிக் கொடுப்பை செய்துள்ளதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய, கலாநிதி...

ராஜபக்ச அரசாங்கத்தின் மோசடி தொடர்பில் தகவல் வெளியிட மேலும் ஒருவர் தயார்

ராஜபக்ச அரசாங்கத்தின் மோசடி தொடர்பில் தகவல்களை வெளியிடுவதற்கு அவ் அரசாங்கத்தின் மேலும் ஒரு முக்கியஸ்தர் ஆயத்தமாக இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நபர் வேறு ஒருவரும் அல்ல இலங்கை துறைமுக அதிகார...

வன்புணர்வினால் கொலை செய்யப்பட்ட சிறார்களுக்கு நீதியை வழங்குங்கள்: மன்னாரில் பெண்கள் அமைப்பு வேண்டுகோள்

சிறுவர் துஸ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்ற நோக்கில், சிறுவர் மற்றும் வயோதிபர் தினம் இன்று மன்னாரில் நடைபெற்றது பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யபட்ட சிறார்கள் மற்றும்...

கண்டி நகரில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்! ஒருவர் படுகாயம்

கண்டி ஸ்ரீ விக்ரமராஜசிங்க வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தப் பணிகள் செய்யும் கடையில் இன்று 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் திருத்தப் பணிகளுக்காக கொண்டு வந்த இரண்டு கார்கள் முற்றாக...

அப்பாவி யுவதியை கடுமையாக தாக்கும் இளைஞர்கள்!

இரண்டு இளைஞர்கள் அப்பாவி யுவதி ஒருவரை கடுமையாக தாக்கும் சம்பவம் ஒன்று தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தென் பகுதி நடந்துள்ள இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பதை அறிய...

யாழ் குடாநாட்டில் புலி திரைப்படம்: இளைஞர் குழுக்களின் அட்டகாசம்! மக்கள் விசனம்

யாழ். குடாநாட்டின் திரையரங்குகளில் நேற்றைய தினம் விஜய் நடிப்பில் வெளியான புலி படம் வெளியாகும். என கூறப்பட்ட நிலையில் யாழ்.நகரில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் பலருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. குறித்த திரைப்படம் நேற்றிரவு  10.30...

மூச்சுத் திணறி குழந்தை பரிதாப மரணம்!

மூச்சுத் திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்த குழந்தை...

காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் – அல் ஹ_செய்ன்

புதிய அரசும் விசாரணைக்கு ஒத்துழைக்க பின்வாங்குகிறது   01. உள்ளக விசாரணைக்குரிய கட்டமைப்பில்லை   02. கலப்பு நீதிமன்ற விசாரணை அவசியம்   03. மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்   04. விசாரணைக்கு வரலாற்று சந்தரப்பம்   05. உள்ளக விசாரணை தோல்வியடையும்   06. படையினரும் லிகள்...

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையானது மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை மட்டும் விசாரித்து இருந்த போதிலும், இதுவரைகாலத்தில் வந்துள்ள அறிக்கைகளுள் இலங்கையில் பாரியளவில் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்கள் பற்றிய தகவல்களை  பரந்தளவில்...