மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டை மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள், மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த செய்தியை தாம் மறுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஒப்பந்தம், நிதி மற்றும் கணக்காய்வுக்கான...
நஞ்சு மருந்து சுவாசித்ததால் 47 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 47 மாணவர்கள்? லிந்துலை வைத்தியசாலையில் இன்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பாடசாலை அண்மித்த பகுதியில் விவசாயம்...
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நேருக்கு நேர் சந்தித்த மஹிந்த, சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகிய இருவரும் இந் நாட்டில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரங்களாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் வரையிலான...
கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் மரபணு பரிசோதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!
கொட்டதெனியாவில் வைத்து கொல்லப்பட்ட சிறுமி சேயாவின் மரபணு பரிசோதனை முடிவுகள் இன்று மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினராலே மரபணு பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு எதிர்வரும் 2ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றமை...
அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமாகவே உள்ளது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அமெரிக்காவின் இலங்கை தொடர்பான தீர்மானம் உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தியே வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உள்ளகப் பொறிமுறைக்கு நம்பகத் தன்மை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நபர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எங்களைப் பொறத்தவரையில் இந்த தீர்மானம் ஏமாற்றமாகவே உள்ளது...
ஐ.நாவை விக்னேஸ்வரன் கையாள்வார்: ஜெனீவாவில் அனந்தி சசிதரன்
காலத்தை இழுத்தடித்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை குறைக்கின்ற ஒரு செயற்பாட்டை ஐ.நா மேற்கொண்டிருக்கிறது.
அமெரிக்கப் பிரேரணை, அந்த நாட்டின் நலன் கருதியே வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு ஐநா நீதியை வழங்குமென நீண்டகாலமாக காத்திருந்து, நீதி...
இந்தியா நினைத்தால் இறுதி நிமிடத்தில் கூட அமெரிக்கப் பிரேரணையை மாற்றலாம்: அன்புமணி ராமதாஸ்
இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமெரிக்க பிரேணையில் கடுமையான நிபந்தனைகளை கொண்டு வரலாம் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, இந்திய மத்திய அரசுக்கு...
2016 இல் கமரூனின் பங்கென்ன ? வெளிவந்துள்ள மறைந்த உண்மைகள்!
அமெரிக்க திட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டமைப்பில் திருப்தியா....? பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் சரியான தீர்ப்பை வழங்குவார்களா? அவர்களை நம்பலாமா...?
எனப் பல்வேறுபட்ட வினாக்களுக்கு ஐ.நா. 30வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவாவுக்கு வருகை தந்திருக்கும்...
ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்து!
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும்...
ஹெரோயின் விற்பனையில் சம்பாதித்த 100 கோடியை டுபாய் நாட்டுக்கு அனுப்பிய மொஹமட் சித்திக்
பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரியான மொஹமட் சித்திக் என்பவர், போதைப் பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த சுமார் 100 கோடி ரூபாவை டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொஹமட் சித்திக்...