செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களின் ஒற்றுமை மிக முக்கியமாக காணப்படுகின்றது: சிவா நமசிவாயம் தம்பிப்பிள்ளை

லம்பெயர்ந்த மக்களின் ஒற்றுமை மிக முக்கியமாக காணப்படுகின்றது. வெவ்வேறு குழுக்களாகவும் வேறு வேறு கொள்கைகளாலும் வித்தியாசப்பட்டு இருப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என ஐ நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவா...

கர்த்தருக்குள் நித்திரை அடைந்த சோமசுந்தரம் பொன்னுச்சாமி

சோமசுந்தரம் பொன்னுச்சாமி (ஓய்வுபெற்ற முன்னார் நீர்ப்பாசன இலாகா ஊழியர்) மண்ணில்                                  ...

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! ஒன்று திரண்ட மாணவர்கள்

சிறுவர்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகத்தை தடுக்கும் வகையிலும் அவர்களுக்கு நாளாந்தம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துகும் வகையிலும் எதிர்காலத்தில் சிறுவர்களை பாதுகாக்குமாறும் இன்று நாடளவிய ரீதியில் தேசிய கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. இளைஞனர் சேவைகள் மன்றம்,...

6 ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த மாணவி: மருத்துவ மாணவியாக ரஷ்யா பறந்தார்

தேனியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மாணவி தற்போது மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2...

‘அன்புள்ள அப்பா… நீ எனக்கு வேணும்ப்பா!’ – நெஞ்சை உருக்கும் கடிதம்

குடிகார அப்பாவை திருத்த பிள்ளைகளின் கடித வேண்டுகோள்! ‘அன்புள்ள அப்பாவுக்கு… குடிக்காதே அப்பா! நீ இல்லனா நானும் அம்மாவும் அனாதையா கஷ்டப்படணும்ப்பா. நான் சொன்னா நீ கேப்பனு எனக்குத் தெரியும்ப்பா! – இப்படிக்கு உன்...

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கெதிராக வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம்

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தை எதிர்த்து வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று  ( 30.09.2015 )  ஆர்ப்பாட்டம். இந்நிகழ்வில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மத அமைப்புக்களும் மக்களும் தமது கண்டனங்களை தெரிவித்தது. மேலும் அரசே...

புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகத்துடன் இணைந்தனர் முன்னாள் போராளிகள் – வவுனியாவில் நிகழ்வு

புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகத்துடன் இணைந்தனர் முன்னாள் போராளிகள் - வவுனியாவில் நிகழ்வு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துசமய அமைச்சர் திருவாளர்  T.M சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளரின் அணுசரனையுடன் இந்நிகழ்வானது...

புதையல் விவகாரம்: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த முன்னாள் வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸ்ஸநாயக்காவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட...

சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல்: குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டு சிறை தண்டனை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை...

தடுப்பில் இருக்கும் எமது அப்பாவைத் திருப்பித் தாருங்கள்! யாழில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழ்வின் ஒளியை தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர். இன்றைய தினம் காலை...