யோசனையில் வெளிநாடுகளின் பங்களிப்பு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும்!- ஆர் சம்பந்தன்
ஐக்கிய நாடுகள் ஜெனீவா பேரவையில் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான யோசனையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உள்ளடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பொதுநலவாய நாடுகள், வெளிநாட்டு நீதிபதிகள்,...
காணாமல்போன சிறுமி காட்டுக்குள் குகையொன்றிலிருந்து மீட்பு: புத்தளத்தில் சம்பவம்
புத்தளம், தப்போவ பிரதேசத்தில் காணாமல்போன சிறுமியொருத்தி இன்று அதிகாலை தப்போவை அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பாழுங்குகையொன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நான்கு மணியளவில் தப்போவ, கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் தினிதி அசன்ஸா...
பிரதேச இளைஞர்களது ஒருமித்த ஒற்றுமையே அப்பிரதேசம் தன்னிறைவுக்கு வழிவகுக்கும்: கலையரசன்
ஒரு பிரதேசத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் ஒருமித்து ஒரு குடையின் கீழ் இருந்து செயற்படுகின்ற போது அந்தப்பிரதேசமானது ஒரு தன்னிறைவு கண்ட பிரதேசமாக மாறி பல அபிவிருத்தி திட்டங்களை முன்னகர்த்தி கொண்டு செல்லக்கூடிய...
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் குற்றவாளிகள்
பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு நாடுபூராகவும் 6 லட்சம் குற்றவாளிகள் உள்ளார்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பல குற்றங்களுக்கு பொறுப்புக் கூற...
சஜின்வாஸ் ஒரு ஏமாற்றுகாரன்! புலம்பும் மஹிந்த
சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை...
ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்து!
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள்,
வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் ஜெனிவாவில்...
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஐந்து லட்சம் வீடமைப்பு திட்டம்! சஜித் பிரேமதாச அறிவிப்பு
எதிர்வரும் அக்டோபர் 05ம்திகதி அனுட்டிக்கப்படவுள்ள உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்காக ஐந்து லட்சம் வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்டுள்ளார்.
இதன்...
யாழ். கல்லுண்டாயில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்: மக்கள்
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டுவரும் கழிவுகளினால் எதிர்வரும் பருவமழை காலத்தில் பல்வேறு விதமான தொற்றுநோய்களின் தாக்கத்திற்குள்ளாகும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்லுண்டாய் கழிவகற்றல் பகுதியை சீர் செய்தல் மற்றும்...
கொளுத்தும் வெயில் முட்டி போடும் தண்டனை 7-ம் வகுப்பு மாணவி பலி
ஜார்கண்ட் மாநிலம் பசூர் மாவட்டம் லத்கரை சேர்ந்த ஏழை சிறுமி ரூப்வந்தி குமாரி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி வகுப்பிற்கு வீட்டுப்பாடம் எழுதாமல் சென்று உள்ளார்....
வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்!
பிரசவ அறுவை சிகிச்சையின்போது ராணுவ வீரர் மனைவியின் வயிற்றில் துணியை வைத்து தைத்துவிட்டதாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...