செய்திகள்

யாழ். கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது.

யாழ். கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது. இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்,கத்தி,வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்...

கடந்த கால குற்றங்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரணில்

கடந்த கால குற்றச் செயல்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய...

நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் :

நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமை;பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கஞ்சிரங்குடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

சர்வதேச விவகாரத்தில் மகிந்த செய்த தவறை இந்த அரசும் செய்கிறது: சம்பிக்க

"இராணுவத்தை பாதுகாக்கும் உள்ளகவிசாரணையே தேவை" தேவையற்ற வகையில் சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை கொடுத்து மகிந்த ரஜாபக்ச செய்த தவறை புதிய அரசும் செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார். அமெரிக்காவின் தீர்மான வரைபை ஏற்றுக்கொள்வதாக இலங்கை...

அமெரிக்க தீர்மான வரைபு நாட்டை பிளவுபடுத்தாது: ஹர்சடிசில்வா: குளோபல் தமிழ் செய்தியாளர்

இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் தீர்மான வரைபு நாட்டை பிளவுபடுத்தும் ஒன்றல்ல எனக் கூறியுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹர்சடிசில்வா இதன் மூலம் நாட்டின் சுயாதீன செயற்பாடுகள் பலமடையும் என்று கூறினார். கடந்த காலத்தில்...

இலங்கை டோகோவுடன் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்துக் கொண்டுள்ளது

இலங்கை டோகோவுடன் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும்இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த நடவடிக்கை வழியமைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க...

மாலைதீவு படகு வெடிப்புச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – இலங்கை

  மாலைதீவில் இடம்பெற்ற படகு வெடிப்புச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் விமான நிலையத்திலிருந்து தலைநகருக்கு பயணம்...

பெண்களின் உரிமைகளை மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

பெண்களின் உரிமைகளை மேம்படுத்த அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெண்களின் உரிமைகளை உறுதி செய்து மேம்படுத்த இலங்கை அரசாங்கமும் தாமும் பொறுப்புணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருவதாக...

மரபணு சோதனை அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

  படுகொலை செய்யப்பட்ட  புங்குடுதீவு மாணவியின் மூக்கு கண்ணாடியினை பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், மரபணு சோதனை அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு இட்டுள்ளார். கடந்த மே மாதம் படுகொலை செய்யபப்ட்ட புங்குடுதீவு மாணவியின்...