தாஜூடீன் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றிக் கொள்ளவில்லை
ஹவ்லொக்ஸ் ரகர் அணியின் தலைவரும் தேசிய ரகர் விளையாட்டு வீரருமான வசீம் தாஜூடீனின் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றிக்கொள்ளவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோதுண்ட காரணத்தினால் உலோகப் பகுதிகள் தீப்பற்றி எரியவில்லை என...
நடுநிலையான சுயாதீன நீதிமன்றமே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் – CAFFE- இலங்கை மனித உரிமைகள் நிலையம்:
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான பிரேரணையின் 6வது நடைமுறை பந்தி மூலம் இலங்கையின் நியாயத்தை பரைச்சாற்றும் செயற்பாட்டை சிறப்பான உள்ளுர் மயமான பொறிமுறையின் கீழ் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பாக...
தற்காலிகமாக தங்கியிருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்
தற்காலிகமாக தங்கியிருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் நேற்றைய தினம் முதல் ஆரம்பித்துள்ளனர். நாட்டின் அனைத்து காவல்துறைப் பிரிவுகளிலும் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாகவும் அவ்வாறான...
நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உண்மையை கண்டறிதல் முதன்மையானது – ரணில்
நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உண்மையைக் கண்டறிதல் மிகவும் முதன்மையானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...
வலுவான சர்வதேச பிரசன்னத்தை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐ.நா மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் – HRW
இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டுயுத்தத்தின் துஸ்பிரயோகங்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில் வலுவான சர்வதேச பிரசன்னம் காணப்படுவதை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது...
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சர் விசேட உரை
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் சில நாட்களில் இந்த விசேட உரையை ஆற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மாற்றங்கள் எவ்வாறு உள்நாட்டுப் பொருளாதாரத்தைப்...
போலி கடவுச்சீட்டுடன் பருத்தித்துறை இளைஞன் கைது
போலியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இளைஞரொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த 21...
அவதூறு ஏற்படுத்தும் இனையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதவானிடம் சந்தேக நபர்கள் கோரிக்கை
இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் முறையிட்டு உள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது...
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன் எடுக்கப்படும் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்:
இலங்கை மக்கள் தலைமைதாங்கும் அவர்களிற்கு சொந்தமான நாட்டின் தலமையில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என அந்நாட்டின் இராஜாங்க செயலாளர்...
டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை பிடிக்காமல் வாசிங்டன் என்ற வைகுந்தத்திற்க்கு சவால் விடுகிறார்கள்:
அமரிக்க கொடி ஒபாமா கொடும்பாவி எரிப்புக்கு கண்டணம் - வ. ஐ. ச. ஜெயபாலன்:-
ஈழ ஆர்வலர்கள் சிலர் அமரிக்க தேசியக்கொடியையும் ஒபாமா கொடும்பாவியையும் ஈழ ஆதரவு பதாகைகளுடன் எரித்த சேதி அதிற்ச்சி தருகிறது....