சுவிசில் நடைபெற்ற திலீபனதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும் வணக்க நிகழ்வு
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளதும் தியாக தீபம் திலீபனதும் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது கடந்த 28ம் திகதி லுட்சேர்ன் மாநிலத்தில் மிகவும்...
வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள பிரபல கடையில் துணிகர திருட்டு
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள பிரபல மோட்டர் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திங்கள் இரவு துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு வியாபார நடவடிக்கையில் முடிவடைந்து கடையை பூட்டிவிட்டு...
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு! தம்பதியினருக்கு மரண தண்டனை
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கமைய தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரித்தி மத்மன் சுரசேனவினால் இன்று இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனோகா ஷியாமலி மற்றும் ஜேகோப் ரிச்சர்ட் விக்டர் என்ற பெயருடைய...
டிக்கோயா வைத்தியசாலைக்குச் சென்றவர் மாயம்
மஸ்கெலியா பெயார்லோன் சாமிமலையைச் சேர்ந்த லெட்சுமணன் காளிமுத்து என்பவரை கடந்த 21ம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கிளினிக் சிகிச்சைகென சென்ற இவரை...
மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர்: மக்கள் ஆர்ப்பாட்டம்- தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அப்பகுதியில்...
அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம்
அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.
இந்த மாநாட்டுக்கு அவர், சென்றமை தொடர்பில்...
யாழ் மீனவர்களுக்கு 4 மில்லியன் ரூபா நஸ்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில், சுமார் 4 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றது.
வடபகுதியில் குறிப்பாக யாழ்.மாவட்ட...
ஹோமகமவை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சீ.சொலமன் (சொலமன் கார்த்திக் றேடர்ஸ் உரிமையாளர்) 27.09.2015 புதன் கிழமை...
ஹோமகமவை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சீ.சொலமன் (சொலமன் கார்த்திக் றேடர்ஸ் உரிமையாளர்) 27.09.2015 புதன் கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், நேசம் தம்பதியினரின் அன்புமிகு மகனும்,...
ராணுவத்தில் தவறுசெய்தோரைத் தண்டியுங்கள்! போர்க்குற்ற விசாரணை வேண்டாம்: உதய கம்மன்பில
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் தவறு செய்த ராணுவத்தினரைத் தண்டிப்பதற்கு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் அமைக்க வேண்டாம் என்று உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராவய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உதய கம்மன்பில...
காட்டுயானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராசையா என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவருடன் மற்றுமொருவரும் விறகு...