வங்கி கொள்ளை தொடர்பான காணொளி காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது!
தனியார் வங்கியில் நேற்று இடம்பெற்ற கொள்ளை தொடர்பான சிசிடி கமரா காணொளி பதிவினை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு - தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று காலை 7.5 அளவில்...
கொட்டதெனியா சிறுமி படுகொலை சந்தேகநபரின் மரபணுவை பரிசோதிக்க நடவடிக்கை
கம்பஹா – கொட்டதெனியா பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சந்தேகநபர் தொடர்பில் சட்ட வைத்திய பரிசோதனை...
வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவ நகைத் திருட்டு தொடர்பில் விசாரணை
யாழ். பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவத்தின் போது நகைத் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகைத் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது...
முதலாளியால் சிதைக்கப்பட்டு நடுவீதியில் கிடந்த பெண்
கலதாரி ஹொட்டலில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு விட்டு, நீண்டகாலம் நெருக்கமான வர்த்தகர் ஒருவரை காண கோல்பேஸ் க்கு வந்தபோதே இச் சம்பவத்தை கண்டிருந்தார் ஒருவர்.
பெய்த பெருமழையில் நனைந்து...
தமிழினத்தைப் பொறுத்தவரையில் விலைபோகாத அரசியற் கட்டமைப்பே எமது மக்களுக்குத் தேவை! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
இப்போது எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும்,விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கடந்த...
கொத்மலை மண்சரிவில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி (முழு விபரம்) படங்கள் இணைப்பு
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட உட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையின்...
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், "வேரும் விழுதும் 2015" (கலைமாலை)..!!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும் இணைத்துக் கொண்டாடி மகிழும்......
...
விடுதலைப்புலிகளை 30 நாடுகள் இணைந்து அழித்தமைக்கான காரணம் என்ன?
களத்தின் குரல்கள்
புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரியவேண்டுமா ?
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு...
ஜெனிவாவில் ஐ.நா. சபை தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும். 1980களின் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை அடக்குவதற்காக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், மற்றும்...
அமெரிக்காவின் பிரேரணையில் நம்பிக்கை இல்லை-அனந்தி சசிதரன்
//
Posted by திருமதி அனந்தி சசிதரன் - எழிலன் வெற்றிக்கு உழைப்போம் on Saturday, September 26, 2015