ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கப்பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை அரசும் பிரேரணையை ஆதரிப்பதால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட...
ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கப்பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை அரசும் பிரேரணையை ஆதரிப்பதால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...
கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் 25ம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் பலியானவர்களின் சடலங்கள்...
கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் 25ம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் பலியானவர்களின் சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் தோட்டமே முழு சோகமயமாக காணப்பட்ட நிலையில்...
அமெரிக்காவில் இரண்டு நாளில் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்ட மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 2...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் ஸ்ரீ ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் ஸ்ரீ ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 20 தங்கச் சங்கிலிகள்...
கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக விசேட சபை- ஐ.நா சபையில் பிரேரணை
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு விசேட சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சபையில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்...
மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பாப்பரசர் கோரிக்கை: அமைதியாக செவிமடுத்த ஜனாதிபதி
மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு உலக நாடுகளிடம் பாப்பரசர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக செவிமடுத்துள்ளார்.
இதுகுறித்த தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின்...
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம்-சிவசக்தி...
உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது.
போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்தது. மதவெறி...
மனிதப்படுகொலைகளுக்கு நம்பத்தகுந்ததும், நடுநிலையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் -சர்வதேச விசாரணைக் குழுவினால் இலங்கையின் அனைத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது.
2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம்...
மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத
மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத
பத்துவயதுப் பாலகியிடம் பாலியல் சேஷ்டை! பயிற்சியில் இருந்த எஸ்.ஐ. கைது
பத்து வயதுப் பாலகியொருத்தியிடம் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பை அண்மித்த கட்டான பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இங்குள்ள பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி...