செய்திகள்

இளம் நரம்பியல் வைத்தியர் ஹப்ஸா மபாஸ், காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தி சாதனை.

  இளம் நரம்பியல் வைத்தியர் ஹப்ஸா மபாஸ், காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தி சாதனை. காத்தான்குடியை அடுத்துள்ள பாலமுனைக் கிராமத்தில் வாழும் நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏழைக்குடும்பஸ்தர் ஒருவர் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பல...

சுத்தமான குடிநீர் கேட்டு ஹம்பாந்தோட்டை பொதுமக்கள் சாலை மறியல்

சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஹம்பாந்தோட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் பொதுமக்களின் இந்த சாலை மறியல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் அயல் பிரதேசங்களைச் சேர்ந்த...

பக்கத்து ஆசனத்தில் பள்ளி மாணவி தூக்கம்! செல்பி எடுக்கப் போய் மாட்டிக்கொண்ட இளைஞன்

பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுக்க முயன்ற இளைஞன் ஒருவன் வசமாக மாட்டிக்கொண்டுள்ளான். காலி அருகே பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது....

வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்

வவுனியா வடக்கு மீள்குடியேற்ற கிராமமான பட்டிக்குடியிப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்வதாக மக்கள் கண்ணீர் விடுகின்றனர். வவுனியா வடக்கு, பட்டிகுடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம், பாவற்காய்குளம், பட்டிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குள் மாலை வேளைகளில்...

கைது செய்யப்படும் சிறுவர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்: அமைச்சர் சந்திராணி பண்டார

ஏதேனும் ஒரு குற்றத்திற்காக சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால், குற்றவாளியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் வரை சிறுவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய அறிக்கையானது, இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம் போன்றது என்று சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஜனநாயகத்துக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான...

சர்வதேச விசாரணையே தேவை! பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார் சிறீதரன் எம்.பி

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட எந்தவொரு இனப்படுகொலைக்காகவும் இதுவரை நீதி விசாரணை என்பது நடைபெற்றது கிடையாது. அப்படி இருக்கையில், இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக அரசாங்கம் உள்நாட்டு நீதி விசாரணை நடத்தப் போவதாக...

இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்! அமெரிக்கா அறிவிப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர்களுக்கு உரித்தான, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும்...

மக்கள் பயன்பாட்டுக்கு மறுக்கப்பட்ட 2 வீதிகள், 7 ஆலயங்கள் 1 பாடசாலை, 60 வீடுகளை விடுவிக்க இணக்கம்:

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆட்சிமாற்றத்தின் பின்னர் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமலிருந்த 2 வீதிகள், 7 ஆலயங்கள் மற்றும் ஒரு பாடசாலை, 60 வீடுகள் ஆகியவற்றை விடுவிப்பதற்கு...