வரும் மாரியிலும் நாங்கள் சேற்றில் குளிப்பதா? கிளிநொச்சி அக்கராயன் வீதி குறித்து மக்கள் ஆதங்கம்
கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் மழையினால் கிளிநொச்சி அக்கராயன் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில நாள் பெய்த மழைக்கே வீதியின் நிலமை இவ்வாறு காணப்படுகிறது என்றால் மாரி...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன் முறைகளுக்கு என்ன பின்னணி?
யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு...
இந்தியாவின் கடற்பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இலங்கை அவதானமாக இருக்கவேண்டும்
இந்தியாவின் கடற்பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இலங்கை அவதானமாக இருக்கவேண்டும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சின்ஹா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்றுவரும் சர்வதேச கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுறைகம் பெருமளவிற்கு...
அமெரிக்காவின் யோசனைக்கு தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வெளியிட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்பித்துள்ள உத்தேச தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
உத்தேச தீர்மானமானது இலங்கையின் நீதியின் குறிப்பிடத்தக்களவு வெற்றியாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட...
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் அடித்துக்கூறும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
//
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் அடித்துக்கூறும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
Posted by Thinappuyalnews on Thursday, September 24, 2015
//
Posted by A UN monitored referendum for Tamileelam...
இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது.
இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு...
இளம் குடும்பஸ்தர் துப்பாக்கி சூட்டில் பலி! புத்தளத்தில் சம்பவம்!
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிபுரம் பிரதேசத்தில இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர், துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகியுள்ளார்.
26 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின்...
குடிபோதையில் நடுவீதியில் வாகனத்தைக் கைவிட்டுச் சென்ற சாரதி! ஹங்வெல்லைச் சம்பவம் தொடர்பில் தகவல்
ஹங்வெல்லயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜனாதிபதி செயலக வாகனம், சாரதியொருவரின் குடிபோதை காரணமாக ஏற்பட்ட குளறுபடி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஹங்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
நடுவீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் வழங்கிய...