செய்திகள்

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கைக்குழந்தையும், பெண்ணும் காயம்: ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் செல்லும் பாதையில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி கைக்குழந்தையொன்றும், அதன் தாயும் காயமுற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. நேற்றிரவு ஹம்பாந்தோட்டையை அண்மித்த கட்டுவெவ பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சீதுவை...

கடுவலை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகம்: சிறைச்சாலையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

கடுவலை நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் சிறைச்சாலைக்குள்ளிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறையில் இருந்த சமயங் எனப்படும் படேபொல அருண படுகாயமடைந்து மருத்துவமனையில்...

பழைய புண்களை சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடக்கூடாது

சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக்...

உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறைமையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் – பிரதமர்

உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச மனிதாபிமான மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையின்...

பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவரிடம் விசாரணை?

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.  கடந்த வாரத்தில் அப்போதைய இராணுவ புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் அருன...

இலங்கை குறித்த தீர்மானம் முக்கியமானது – ஜோன் கெரி

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் முக்கியமானது என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தினால்...

இலங்கை அரசு பாதுகாப்பது ராஜபக்சவை மாத்திரமல்ல

எல்லா விடயங்களிலும் சர்வதேச ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் இலங்கை அரசு நாடுகிறது. பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்கிறது. இலங்கை யுத்தத்தின்போது அரசியல் மற்றும் இராணுவ உதவிகள் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்டது. ஆனால் இலங்கையில்...

கலப்பு நீதிமன்றம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கம்

கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்ப்பித்துள்ள உத்தேச தீர்மானத்தில், கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை குறித்து...

காவல்துறையினர் பாடசாலை மாணவரின் மனித உரிமையை மீறியுள்ளனர்

காவல்துறையினர் பாடசாலை மாணவரின் மனித உரிமையை மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். அண்மையில் கொட்டாதெனிய பிரதேசத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு...