செய்திகள்

14இலட்சம் கையொப்பட் அடங்கிய மனு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்தது.

இலங்கை அரசை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திரட்டிய 14 இலட்சம் கையொப்பம் அடங்கிய மனு இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...

அட்டன் ஜீம்ஆா பள்ளிவாசலிலும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாக விசேட தொழுகைகளுடன் நடைபெற்றது.

  அட்டன் ஜீம்ஆா பள்ளிவாசலிலும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாக விசேட தொழுகைகளுடன் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.        

கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும்...

  கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப்...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய இன்றைய நிகழ்வு அதிபர் எஸ்.தயானந்தராசா தலைமையில் கல்லூரி குமாரசாமி...

  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய இன்றைய நிகழ்வு அதிபர் எஸ்.தயானந்தராசா தலைமையில் கல்லூரி குமாரசாமி மணடபத்தில் இடம்பெற்றது. இன்றை நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்...

ஜனாதிபதி நியூயோர்க்கை சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று முற்பகல் அளவில் ஜனாதிபதி அமெரிக்காவின்...

மேக்கப் போடாத “அமலாபால்” அவ்ளோ அழகு – ஒளிப்பதிவாளர் சுகுமார்

"மேக்கப் இல்லாத அமலாபாலை மிகவும் பிடிக்கும்" என்று முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழும் சுகுமார் கூறியிருக்கிறார். 'லாடம் படத்தில் தொடங்கி 'மைனா' ,'கும்கி,'மான் கராத்தே மற்றும் சமீபத்தில் வெளியான காக்கிசட்டை' படம் வரையில்...

மன்னார் செல்வ நகர் பகுதியில் வைத்து அரச பேரூந்தின் மீது கல்வீசி தாக்குதல்: சாரதி மற்றும் யுவதி ஒருவர்...

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து மன்னார் அரச போக்குவரத்துச் சேவைகள் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார்...

வித்தியாவின் கொலையாளிகள் டக்ளஸ் ஊடாக கோத்தாவுடன் தொடர்பு…?

புங்குடு தீவில் வித்தியாவினை கொலை செய்த அனைத்து நபர்களுக்கும் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவோடு தொடர்பு இருப்பதாகவும். அதனூடாக ராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர்புகளை இவர்கள் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. கொழும்பில் இருந்து பாதுகாப்பு அமைச்சு...

தாயின் மரண வாக்குமூலத்தை நிராகரிக்க மறுப்பு

காவத்தை கொட்டகெத்தன நயனா நில்மினி மற்றும் காவிந்தியா சத்துரங்கி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நயனா நில்மினி, தன்னுடைய மகனிடம் தெரிவித்த மரண வாக்குமூலத்தை நிராகரிக்குமாறு வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான...

கனடாப் பெண்ணைக் கடத்தியவர்கள் யாழில் சிக்கினார்கள்.

வேலணை, சரவணை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை, கத்தி முனையில் கடத்திய இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (22) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். திருமணமாகி 8 மாதங்களாகிய குடும்பப் பெண்ணை, இரண்டு...