செய்திகள்

விளம்பரக் கட்டணம் செலுத்தாமை குறித்து மைத்திரியிடம் கேட்க வேண்டும் – மஹிந்த பதில்

சுயாதீனத் தொலைக்காட்சி சேவைக்கு விளம்பரக் கட்டணம் செலுத்தப்படாமை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமே கேட்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

மஹிந்தவின் நெருங்கிய சகா ஒருவர் அப்ரூவராக மாற இணக்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய சகா ஒருவர் அப்ரூவராக மாற இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மிக இரகசியமான கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் முக்கிய...

இலங்கை தொடர்பில் பராகுவே பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை தொடர்பில் பராகுவே பாராளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க சர்வதேச பொறிமுறைமை அவசியமானது என வலியுறுத்தி இந்த தீர்மானம நிறைவேற்றப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை...

அமெரிக்காவின் தீர்மானத்தில் கலப்புநீதிமன்றம் குறித்த பரிந்துரைகள் உள்ளடக்கப்படவேண்டும்

இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் மூலம் யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவின் பரிந்துரையையும் உள்ளடக்குமாறு அமெரிக்க காங்கிரஸின் 11 உறுப்பினர்கள் வேண்டுகோள்...

இலங்கை குறித்து யோசனையை நீர்த்துப் போகச் செய்ய சில நாடுகள் முயற்சி –HRW

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை நீர்த்து போகச் செய்ய சில நாடுகள் முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி...

சர்வதேசம் – சிறீலங்கா இடையிலான இந்த முரணை தமிழ் மக்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றவேண்டும்.

  ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்ததன் ஊடாக ஈழத்தமிழர்களுக்கு...

ஜே.ஆரின் இனப்படுகொலை ஆசை! முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றிய மஹிந்த: பாராளுமன்றில் சிறிதரன் MP

  தமிழ் மக்களை அழிப்பதில் காட்டும் அரசியல் திட சித்தத்தை (Political Will) தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சிங்களத் தலைவர்கள் காட்டுவதில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்...

இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட, முஸ்லிம்களை மறந்துவிட்டார்கள் – றிசாத் பதியுதீன் ஆவேசம்

  வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களை ஜெனீவாவில் எல்லாத் தரப்புகளும் மறந்துவிட்டதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகிளனால்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் சட்டத்திற்கு அடிப்பணிய மறுத்துள்ளரர்.

  ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் சட்டத்திற்கு அடிப்பணிய மறுத்துள்ளரர். குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன...

இரக்கமற்ற ஈனச் செயல்களே அரசாங்கத்தை உலக அரங்கிலே தலைகுனிய வைத்துள்ளது!-

  நாகர்கோவில் மகாவித்தியாலய, எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மகா...