கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியளிக்க சரத்பொன்சேகா தயார்! வெள்ளைக்கொடி விவகாரத்தில் கோத்தாவை மாட்டிவிடுவாரா?
கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியளிக்க சரத்பொன்சேகா தயார்! வெள்ளைக்கொடி விவகாரத்தில் கோத்தாவை மாட்டிவிடுவாரா?
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போருக்குத்...
ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன , அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை -பேராசிரியர்...
ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஐ.நா....
ஒரே குழுவினாலே எக்னெலிகொட இரண்டு முறை கடத்தப்பட்டார்?
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட முதல் முறையாகவும் இரண்டாவது முறையாகவும் ஒரு குழுவினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகின்றது.
முதல் முதலாக பிரகீத் எக்னெலிகொட 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி கடத்தப்பட்டார்.
அதன் பின்னர் அவர்...
ஐ.நா அறிக்கை தொடர்பில் அரைவேக்காடுகளாக வரும் கருத்துக்களைக் கண்டு சஞ்சலம் கொள்ளக் கூடாது: கி.துரைராசசிங்கம்
மிழர்களின் போராட்டம் ஆயுதம் தூக்கினார்கள் என்ற காரணத்திற்காக தீவிரவாதம் பயங்கரவாதம் என்கின்ற வரைவிலக்கணத்திற்குள் தள்ளப்பட முடியாது தமிழர்கள் யாரையும் கொன்று குவிப்பதற்காக யாரையும் அகற்றிவிட்டு நாடு பிடிப்பதற்காக போராடவில்லை தமிழர்கள் நடாத்திய போராட்டம்...
புலிகள் சம்பந்தமாக பேசியதால் பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்! பினாங்கு முதல்வர் ராமசாமி
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்காக என்னை அழைத்தார்கள். அதற்காக, ஏழு முறை ஈழத்துக்குச் சென்றிருக்கிறேன். விடுதலைப்புலிகள் சம்பந்தமாகப் பேசி வந்ததாலேயே பேராசிரியர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டேன். என்கிறார் மலேசியாவின்...
வித்தியா தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைக்கும் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு என்ன நடந்தது?
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் விசேட நீதிமன்றில் விசாரிக்கப்படும் என ஜனாதிபதி அளித்த வாக்குறுதி தொடர்பில் என்ன நிலையில் இருக்கிறது என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார...
நெடுங்கேணி வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி சந்தை
நெடுங்கேணி வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி சந்தை வவுனியா பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமன் தலைமையில் 23.09.2015இன்று காலை9.00 மணி க்கு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
வவுனியா தோணிக்கல் நாகதம்பிரான் ஆலய வீதி புணரமைப்பு செய்வதற்கு இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்கள் இடையூறாக இருப்பதாக...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியினால் வவுனியா தோணிக்கல் நாகதம்பிரான் ஆலய வீதி புணரமைப்பு செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன இருப்பினும் வீதி புணரமைப்பினை முன்னெடுத்து செல்வதற்கு மின்சார கம்பங்களும் தொலைத்தொடர்பு...
இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரிய நியமன போராட்டம்
வவுனியா சிங்கள மொழிமூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நிரந்தர நியமனம்ட கோரி இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. டிசம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா இந்திரராஜா லிங்கநாதன்...