செய்திகள்

வடமாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா உள்ளூராட்சி மன்றத்தில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுக்கூரைகள் வழங்கிவைப்பு.

வவுனியா உள்ளூராட்சி மன்றத்தில்  இன்று ( 23.09.2015 ) காலை 10 மணி அளவில் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வீட்டு கூரை தகடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு. G.T லிங்கநாதன்,  திரு இந்திரராஜா,...

எவண்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நாடாளுமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்! அனுரகுமார திசாநாயக்க

  எவண்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நாடாளுமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்! அனுரகுமார திசாநாயக்க எவண்ட்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று அனுரகுமார...

சுயமரியாதையுடைய எந்தவொரு நாடும் ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது!– மஹிந்த

  சுயமரியாதையுடைய எந்தவொரு நாடும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள...

வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

  வட மாகாணசபை வாயிற் கதவை மூடி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலணி உருவாக்கம் வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற...

இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

  இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம் அமெரிக்காவின் நகல் திட்ட வரைவின் ஆரம்ப திட்ட வரைபின் முதல் நாள் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்...

புதிய அரசியல் கலாச்சாரத்தை அறியாத அறிவிலி அரசியல்வாதிகள்: விஜிதமுனி கடும் தாக்குதல்

இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை உணர்ந்து கொள்ளத் தெரியாத அறிவிலிகள் என்று அமைச்சர் விஜிதமுனி சொய்சா விமர்சித்துள்ளார். பிபிலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நீர்ப்பாசன அமைச்சர் விஜிதமுனி...

ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல்

ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்...

மைசூரில் இன்று தொடக்கம் : 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் ஏ – கர்நாடகா மோதல்

மைசூர்: ரஞ்சி சாம்பியன் கர்நாடகா - வங்கதேசம் ஏ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம், மைசூரில் இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேசம் ஏ அணி, முதலில் 3 போட்டிகள்...

குடாநாட்டில் தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்!

தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் தேசிய கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் இன்று திங்கட்கிழமை யாழ்.குடாநாட்டில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட அரச அதபர் நா.வேதநாயகன் தலைமையில்...