செய்திகள்

3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர்: ரெப்பிடம் மன்னார் ஆயர் எடுத்துரைப்பு

  முல்லைத்தீவு, புதுமாத்தளன்   பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்  போது படையினரால் விமானக்  குண்டுகள், கொத்தணிக்   குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள்  மற்றும்  இரசாயன   குண்டுகள் பயன்படுத்தப்பட்டன’ என்று அமெரிக்க  இராஜாங்கத் திணைக்களத்தின்...

2009ல் என்னை கடத்திச் சென்றது காவல்துறை. தலைகீழாக தொங்கவிட்டு அடித்தனர். என் விதைப்பைகளை கம்பால் அடித்தனர்.

  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழர்கள் மீதான அடக்குமுறை மிக மோசமாக தொடருவதாக சமீபத்தில் International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் அம்பலமாகியுள்ளது.   தமிழர்...

புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

  ஐநா விசாரணைக்குழுவின் பின் இழுபடுபவர்கள் அதன் ஆபத்தான இன்னொரு பக்கத்தை பார்க்கவில்லை. சிங்கள அரசின் குற்றங்களுக்கு நிகராக புலிகளின் குற்றங்களை ஆராயும் வாய்ப்புள்ளதையும் அதை தடுக்கும் வல்லமையோ அதற்கான பொறிமுறையோ அல்லாமல் எந்தவிதமான...

பிரகீத் காணாமல்போன நாளில் இருந்து இன்றுவரை நடைபெற்ற ஐ.நா அமர்வுகளில் நான் பங்கு பற்றி உள்ளேன்.

  மகிந்தவின் கடத்தல்! உடையில் கணவனின் படத்துடன் ஐ.நா மன்றத்தில் சிங்களப் பெண்! பிரகீத் காணாமல்போன நாளில் இருந்து இன்றுவரை நடைபெற்ற ஐ.நா அமர்வுகளில் நான் பங்கு பற்றி உள்ளேன். இம்முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரகீத் காணாமல்போனமை...

ஐ.நா. அறிக்கையை வரவேற்று சுமந்திரன் கருத்து!-தமிழருக்கு நீதி – தீர்வு கிடைக்க சிறந்த சந்தர்ப்பமாம்! 

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவும்...

கோட்டாபயவிடம் இன்று மீண்டும் விசாரணை

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் சீருடையை மாற்றி சாதாரண உடையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னாள்...

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படாது

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என பலரும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும்...

கலப்புநீதிமன்றமே சிறந்ததுஎன்ற ஐ.நாவின் பரிந்துரைக்கு உறுப்புநாடுகள் தங்கள்வலுவான ஆதரவை வழங்கவேண்டும்

இலங்கையின் உள்நாட்டுபோரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குவதற்கு கலப்பு நீதிமன்றமே சிறந்தது என்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைக்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தங்கள் வலுவான ஆதரவை வழங்கவேண்டும் என சர்வதேச...

ஜனவரி மாதம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் – மங்கள

எதிர்வரும் ஜனவரிமாதம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும்...

திருமலை சிவன்கோவில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா! எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் புனர்நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நுழைவாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை பத்திரகாளி அம்பாள்...