செய்திகள்

யாழில் முற்றுகை போராட்டம்-மீனவ சங்கங்கள் முடிவெடுப்பு

இலங்கை எல்லைக்குள் வருகைதந்து கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கண்டித்தும் அவற்றைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாபெரும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி போராட்டத்தை நடத்த மீனவ சங்கங்கள் முடிவெடுத்துள்ளதாக யாழ்...

கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

  வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரி ஒருவரை கைது செய்யும்படி சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

வவுனியா வைத்தியசாலை சூழலில் துர்நாற்றம்-சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

வவுனியா பொது வைத்தியசாலை சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களின் நேற்று முதல் தொடர் போராட்டத்தால் வைத்தியசாலை சூழல் எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், நோயாளர்களும் அயலில் வசிப்பவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில்...

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

  வில்பத்துக் காடழிப்பு விவகாரம்! அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றம் வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கைக்கு இலங்கை பதிலளித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை  கவனத்திற் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஐக்கிய...

மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல...

மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது...

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருனாட்டங்கேனி ஆகிய கிராமங்களில் வரவேற்பு...

கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருனாட்டங்கேனி ஆகிய கிராமங்களில் பொது அமைப்புகளால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 13.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றன பொது...

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கல்சிலைமடுவில் இடம்பெற்றது.

ஒட்டிசுட்டான் கல்சிலைமடு கிராமத்தில் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 14.09.2015 அன்று கல்சிலைமடு நாகம்மாள் ஆலய பூசகர் திரு...

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக நம்பகமான பொறிமுறையை அமைத்தாக வேண்டிய தேவை அந்நாட்டுக்கு உள்ளதாக ஐநாவின் விசேட அறிக்கையிடும் அதிகாரி பப்லோ டீ கிறீப் தெரிவித்துள்ளார்.

20 பேருந்துகளில் ஆட்கடத்திய மகிந்த- கோத்தா: ஐ.நாவில் கண்ணீருடன் முஸ்லீம் தாயார் கதறல்

009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே...