செய்திகள்

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் பற்றி கேலிச்சித்திரம்: மீண்டும் சர்ச்சையில் சார்லி ஹெப்டோ

பிரான்சை சேர்ந்த பத்திரிகையான சார்லி ஹெப்டோ அய்லான் மரணம் குறித்து விமர்சித்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை சில மாதங்களுக்கு முன்னர் முகமது...

அன்று அனாதை விடுதியில்…இன்று அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனி முதலாளி!

வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அது, காரணங்களை அடுக்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது ஜோதி ரெட்டி என்கிற சாதனை பெண்மணியின் கதையை. கண்ணுக்கு எதிரே இருந்த பிரச்னைகளை தாண்டி, கண்ணுக்கு தெரியாமல் தனக்கு முன்பிருந்த...

தமிழக அரசின் தீர்மானத்தையும் ஐநா அறிக்கையினையும் வரவேற்றுள்ள முதலமைச்சர் விக்கி!

  தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினைக் கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையினையும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்!  அத்துடன், இரு...

-ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இது சித்தரவதை திட்டமிடப்பட்ட...

  ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட், ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட...

இலங்கை மக்களை சந்தித்து விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித...

  இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட்ட...

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது

  போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன...

சட்டமுறைமைகளே சரியாக இல்லாத ஒரு நாட்டில் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது! -சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி-

  சட்டமுறைமைகளே சரியாக இல்லாத ஒரு நாட்டில் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எம் செய்திச்சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் பாராளுமன்ற...

அட்டனில் அமைச்சர் திகாம்பரத்தை வரவேற்கும் நிகழ்வு

  இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மலையக புதிய...

வவுனியாவில் வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  வவுனியாவில் வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் வவுனியா பொது வைத்தியசாலை ஒப்பந்த சுகாதார சுத்திகரிப்பு ஊழியர்கள் தங்களை பணிநீக்கம் செய்வதை கண்டித்தும் தங்களுக்கு நியமனம் அல்லது பணி நீடிப்பு வழங்க கோரியும் இன்று...

இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவின் எதிர்கால நடவடிக்கை என்ன – ஐ.நா விசேட அறிக்கையாளர்

  இலங்கையின் உள்நாட்டு விசாரணை கட்டமைப்பு எப்படியான நம்பிக்கை தரும் வகையில் அமையும் என்பதுடன் எவ்வாறான தொழிநுட்ப திறன் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையிலேயே அதன் அதன் பதிலளிக்கும் தன்மை இருக்கும் என ஐ.நா விசேட...