செய்திகள்

ஆர்யாவுக்காக குரல் கொடுத்த நடிகர்

டோலிவுட் இயக்குனர் கே.எஸ். பிரகாஷ் இயக்கத்தில் நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாக இருக்கும் படம் சைஸ் ஜீரோ. இப்படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. சைஸ் ஜீரோ படத்தில் நடிகர்...

இந்த விஷயத்தில் ஏன் தனுஷ் இத்தனை மௌனமாக இருக்கிறார்?

தனுஷ் தற்போதெல்லாம் மிகவும் அமைதியாவிட்டார். தேவையில்லாமல் எந்த கருத்துக்களை கூறவோ, தேவியில்லாத எந்த விஷயங்களிலும் தலையிடுவதோ இல்லை. ஆனால், தன் நண்பர்கள் படமோ, தன் படமோ பற்றி எந்த செய்திகள் என்றாலும் முதலில் தன்...

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் களமிறங்கும் சங்கக்காரா, கிறிஸ் கெய்ல்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் குமார் சங்கக்காரா, கிறிஸ் கெய்ல் ஆகியோர் விளையாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை கத்தாரில் உள்ள...

மட்டு. மாவட்டத்தில் இன்புளுவன்சா தாக்கத்தினால் கர்ப்பிணி ஒருவர் உயிரிழப்பு! 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்புளுவன்சா என்1எச்1 வைரஸ் தாக்கம் கடந்த மாதம் வரையில் அதிகம் பாதித்துள்ளது. இதில் மட்டக்களப்பில் ஒரு கர்ப்பிணிப் பெண் மரணம் அடைந்துள்ளார் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விரிவுரையாளரும்...

10 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் மலையகப் பிரதிநிதிகள் பெயர் பிரேரிப்பு! தமிழ் முற்போக்குக் கூட்டணி நடவடிக்கை 

அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்படவுள்ள பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட 10 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் மலையகப் பிரதிநிதிகளின் பெயர்களைத் தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரேரிக்கவுள்ளது. இதுவிடயத்தைக்...

சிறுமி வன்புணர்ந்து படுகொலை: குடும்ப உறுப்பினர் மீது சந்தேகம்! 

பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள கொட்டதெனியாவ சிறுமியின் கொலையின் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. சம்பவத்தின் பின்னணியில் குடும்ப உறுப்பினர் ஒருவரே இருக்கிறார் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. கொட்டதெனியாவ, படல்கம...

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?: சிங்கள ராணுவ தகவலால் புதிய சர்ச்சை

இறுதி யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இலங்கை முழுவதும் ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது. அதாவது கடந்த 30 ஆண்டுகளாக...

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை...

மத்தளையில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்: மீண்டும் ஆரம்பிக்குமா விமானப் போக்குவரத்து?

மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. மிக நீண்டநாட்களாக மத்தளை விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான...

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் – ஐ.நா

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களும் யுத்தக் குற்றச்...