செய்திகள்

நல்லாட்சியென்று கூறிக்கொண்டு இன்று தமிழ் மக்களை அரசாங்கம் இராணுவ ஆட்சிக்குள்ளேயே வைத்துள்ளார்கள்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

  நல்லாட்சியென்று கூறிக்கொண்டு இன்று தமிழ் மக்களை அரசாங்கம் இராணுவ ஆட்சிக்குள்ளேயே வைத்துள்ளார்கள். இந்த வகையில் இன்று வடபகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளார்கள். இதனைப் பற்றி எதனையும் ஜ.நா சபையில் இலங்கையின்...

இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்...

  இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். மூன்று நாள்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை...

காதலித்து ஏமாற்றியதால் காதலன் கொடுத்த தண்டனை

  காதலித்து ஏமாற்றியதால் காதலன் கொடுத்த தண்டனை

வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்- பா.டெனிஸ்வரன்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் கருங்காலித்தாழ்வு வீதி மற்றும் குமானயங்குளம் ஆலைய வீதி என்பனவே  உத்தியோக பூர்வமாக சுமார் 2 மில்லியன் செலவில் வடக்கு மாகாண...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார்.

உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டவும், மீள நிகழாமையை உத்தரவாதப் படுத்துவதற்கும், நஸ்ட ஈட்டிற்குமான நம்பகத்தன்மை மிக்க, சுயாதீனமான,பொறிமுறைகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள்...

காணாமல் போனவர்கள் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும் – இலங்கை

காணாமல்  போனவர்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உறுதியளித்துள்ளது. அரசியல் சாசன திருத்தங்களின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரிசயல் தீர்வுத் திட்டமொன்று...

டெல்லியை சென்றடைந்தார் ரணில்: மோடி, முகர்ஜி, சுஸ்மாவுடன் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார். இன்று மாலை டெல்லியைச் சென்றடைந்த ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி...

யுத்த குற்ற விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள விடயங்கள் முன்கூட்டியே கசிவது குறித்து ஐ.நா கவலை

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் முன்கூட்டியே கசிவது குறித்து ஐ.நா கவலை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது ஐக்கிய நாடுகள்...

ஐ.நா அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் – அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. விசாரணை அறிக்கை வெளியிடப்படும் வரையில் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச நிறுவன விவகாரங்களுக்கான பிரிவின்...

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் – பீ.ராமசாமி

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்ய வேண்டுமென மலேசியாவின் பினாங் மாநில இரண்டாம் பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் கொயம்பத்தூருக்கு விஜயம் செய்த போது அவர் இதனைத்...