செய்திகள்

இலங்கையில் மிக மோசமான போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஐ.நா விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது

இலங்கையில் மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது ஐ.நா மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் அல்குசைன் தெரிவிக்கவுள்ளார். சிறிதுநேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 30 அமர்வில்...

இலங்கை குறித்த விசாரணை அறிக்கை பாரதூரமான தன்மையுடையது – சயிட் அல் ஹூசெய்ன்

"உள்ளக விசாரணைகளின் மூலம் குற்றச் செயல்களுக்கு நம்பகமான பொறுப்பு கூறுதல்களை மேற்கொள்ளும் பொறுப்பினை இலங்கையர்களிடம் ஒப்படைக்கிறோம்"   இலங்கை குறித்த விசாரணை அறிக்கை பாரதூரமான தன்மையுடையது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட்...

பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை:...

  எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன் பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது...

“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம்

  “ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான...

உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது –...

// உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது - ஐயா தமிழ் அருவி மணியன் Posted by இது பிரபாகரன் காலம் on Sunday,...

தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஒன்று ஜனாதிபதி தலைமையில்

  அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஒன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர்களான வஜிர...

இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர்

  அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித...

வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டும்! முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்!-அன்டனி ஜெகநாதன்

வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டும்! முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்! வடக்கு மாகாண அமைச்சு பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித்...

சம்மந்தனின் எதிர்கட்சி பதவியே ஜ.நா வில் மங்களவிற்கு கிடைத்த வெற்றி

சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்: மங்கள இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனித...

“லண்டன், நியூயார்க், கொல்கத்தா நகரங்கள் தண்ணீரில் மூழ்கும்” விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன்-டை-ஆக்சைடு வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில்...