செய்திகள்

மட்டக்களப்பில் வரட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைக்கு போதாதுள்ளதாகவும் இதனால் குடிநீருக்கு பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு – மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக சுமார்...

ஜெனீவா நோக்கி தமிழ் மக்களின் கவனம்; சிக்கலை சந்திக்குமா ஸ்ரீலங்கா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முப்பதாவது கூட்டத்தொடர் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 42...

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேனுக்கு தமிழ்த் தேசியக்...

“இலங்கையில் அரச படைகளினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க் குற்றங்கள் -எம்.ஏ.சுமந்திரன்

"இலங்கையில் அரச படைகளினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அயராது...

செஞ்சோலை படுகொலை-பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால்

  பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால் "சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"."எங்களை அடித்த கிபிர்களை...

இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இல்லை: பாதுகாப்பு அமைச்சு

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இயங்குவதாக வெளியான தகவல்களுக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கையர் ஒருவர் ஐஎஸஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்திருந்தார் என்று கூறப்பட்டபோதும்,...

துணை ஆயுதக்குழுவுக்கு 1000 துப்பாக்கிகள் வழங்கிய மகிந்த அரசாங்கம்

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் துணை ஆயுதக் குழுவொன்றின் தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த...

உள்நாட்டு விசாரணை தீராத தலைவலி!-சுபத்ரா

  மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்ரமசிங்க கூட்டு அரசாங்கம் அரசியல் ரீதியான சவால்களைப் பெரும்பாலும் வெற்றி கொண்டு விட்ட போதும் இன்னமும் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாத நிலையில் தான் இருக்கிறது. அடுத்தடுத்து தேர்தல்களை எதிர்கொண்டு...

ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ- தற்கொலைக்கு முயன்ற யுவதி

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தனது உறவினர்களுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த போது அந்த வீட்டில் ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ தவறான இணையத்தளங்களில்...

இலங்கைக்கு ஆபத்து 5 நாட்கள் கால அவகாசம்….!

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை தொடர்பாக பதிலளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐந்து நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா விசாரணை...