செய்திகள்

உள்ளக பொறிமுறை என்று சர்வதேசம் தமிழரை ஏமாற்றி விட்டது – சுரேஸ் பிறேமச்சந்திரன்

ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்ததுக்கு பிற்பாடு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு செய்தியை குறிப்பிட்டிருந்தார் பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடுதான் தமிழ் மக்களுடைய இனப்பிரச்னைக்கான ஒரு அரசியல் தீர்வு...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் சுதந்திரக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தலில்போட்டியிடும்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேலும்...

நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுதலை

நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்ல உள்ள நிலையில் மீனவர்கள்...

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடைபயணம் 4வது நாளாகவும் தொடர்கிறது.

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்´, ´உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம்´ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து...

சத்துருக்கொண்டான் படுகொலையின் 25ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 25ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் இன்று சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கு முன்னால் நடைபெற்றது. இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் கிராமங்களை சேர்ந்த மக்களும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்...

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய...

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் துணை ஆயுதக் குழுவொன்றின் தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த...

கம்பஹா, கொட்டதெனிய பிரதேசத்தில் நேற்றுக் காலை காலை காணாமல் போயிருந்த குழந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொட்டதெனிய பிரதேசத்தில் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நான்கரை வயதுக் குழந்தையொன்று காணாமல் போயிருப்பதாக நேற்று வெளிவந்த...

ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் படையினர் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் கடும் குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிடவுள்ள அறிக்கையில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கை, நாளை 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய...

தேர்தல் வெற்றி சிங்கப்பூரின் எதிர்காலம் மீது நம்பிக்கை அளித்து இருக்கிறது: பிரதமர் லீ பெருமிதம்

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலை இடம் பெயர்ந்து வந்தோர் பிரச்சினை, ஓய்வூதிய பிரச்சினை, சீனாவின் பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட தாக்கம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்...

மெக்கா மசூதியில் கிரேன் சரிந்து விழுந்த விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம்: சவுதி அரசு

இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியினுள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த 107 பேர் பலியான விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம் என சவுதி அரசு ...