ஜப்பான் வெள்ளம்: 3 பேர் பலி – 30 லட்சம் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்
ஜப்பானில் பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்திற்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக...
எங்கள் நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவது பற்றிய ஆதாரங்களை ஐ.நா.சபையிடம் கொடுப்போம்: பாகிஸ்தான்
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கும் உதவுகிறது. அதேசமயம், தங்கள் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு இந்தியா மீது குற்றம்சாட்டுகிறது.
சமீபத்தில் இரு...
எகிப்தின் வடக்கு சினாயில் சண்டை: 2 ராணுவ வீரர்கள் மற்றும் 66 தீவிரவாதிகள் பலி
எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்களில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான பரந்த அளவிலான தாக்குதலை ராணுவம் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக...
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஜெரிமி கார்பின் தேர்வு
காரல் மார்க்ஸின் ரசிகரும், தீவிர இடதுசாரி சிந்தனையுள்ளவருமான ஜெரிமி கார்பின், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக தொழிலாளர் கட்சி உள்ளது. தொழிலாளர் கட்சித் தலைவருக்கான தேர்தலில்...
உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும்-சுரேஸ்...
உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என...
அனைவருக்கும் மைத்திரி அடித்த நெத்தியடி… !
உலகின் சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் அடிக்கடி மாறி, மாறி இடம்பெறும் போன்று தெரிகின்றது. அவை சில சமயங்களில் விசித்திரமானதாகவே அமைந்துவிடுவதுண்டு. எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்றவகையில் ஏற்றத்தாழ்வுகள்...
தேர்தல் காலத்திலே இனப்பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை தேவையென்று கூறியவர்கள் இன்று சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என்று...
தேர்தல் காலத்திலே இனப்பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை தேவையென்று கூறியவர்கள்
இன்று சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என்று மக்களை குழப்புகின்றனர் -
சிவசக்தி ஆனந்தன்.
தேர்தல் காலத்திலே எங்களுடைய இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சர்வதேச...
பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் செயற்பட்ட விதம் விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு...
பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன்...
“இனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம்,
"இனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க அரசு ஆகியவற்றின் ஆதரவு உண்டு'' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார். கண்டி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே எமது அடுத்த கட்ட...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே எமது அடுத்த கட்ட நகர்வு குறித்து இறுதி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைக்...