செய்திகள்

“இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச...

  "இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை'' என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய...

மகிந்த நியமித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாராகும் புதிய அரசு!

  மகிந்த நியமித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாராகும் புதிய அரசு! இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியினுள் இடம்பெற்ற 16 கொலை சம்பவங்கள் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்...

சிவாஜிலிங்கம், அனந்தி போன்றவர்கள் தனிப்பட்ட ரீதியிலேயே ஜெனிவா செல்லலாம். VIDEO

  வடமாகாணசபை அங்கீகரிக்காமல் மாகாணசபையின் சார்பில் உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பில் பங்கெடுக்க முடியாது. என தெரிவித்திருக்கும் வடமாக ணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் பங்கெடுக்கலாம் எனவும்...

வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா

  வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பமான தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்...

எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு இலக்கு வைத்து போராடும் UPFA தொடருகிறது இழுபறி:-

  இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித்...

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு

  இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவதற்கு, பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பங்காளிக்கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளன. இதனால், சந்திப்புக்கான நேரம் ஒதுக்குவதில் இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகளும்...

நான்கு பேர் பலியான மினுவாங்கொட விபத்து (மயிர்கூச்செறியும் சி.சி.டிவி காணொளி)

// நான்கு பேர் பலியான மினுவாங்கொட விபத்து (மயிர்கூச்செறியும் சி.சி.டிவி காணொளி) Posted by Sooriyan FM on Thursday, September 10, 2015

சவுதி அதிகாரி வீட்டில் செக்ஸ் அடிமைகளாக இருந்தோம்: தாய்-மகள் பகீர் வாக்குமூலம் !

ஒரு நாளில் அதிகபட்சம் 8 பேருடன் கூட உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.. இத்தோடு நாங்கள் இறந்தே விடுவோம் என்று தான் நினைத்திருந்தோம்” என்று டெல்லியில் பணியாற்றும் சவுதி அரேபிய நாட்டு தூதரக அதிகாரி...

மாணவர்களின் மோதலில் பொலிசார் தலையிட வேண்டாம் என கோரியதால் தாம் அது தொடர்பில் விசாரணை நடத்தவில்லை

  யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிசார் தலையிட வேண்டாம் என பல்கலைகழக விரிவுரையாளர்கள் கோரியதால் தாம் விசாரணைகளை மேற்கொள்ள வில்லை என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்ஜீவ ஜெயக்கொடி...

மந்திரவாதியாக ஆசைப்பட்ட தந்தை: பெற்ற குழந்தையை கொன்று ரத்தம் குடித்த கொடூரம்

உத்திர பிரதேசத்தில் மந்திரவாதியாக ஆசைப்பட்ட தந்தை தனது குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின கான்பூரின் டேகட் மாவட்டத்தை சேர்ந்த கிரிஜேஷ் பால் என்பவர் தன்னுடைய சொந்த கிராமமான...