செய்திகள்

படுகொலைக்கு நீதிகோரி கோரி இன்று கிளிநொச்சியில் இருந்து நடைபயணம் ஆரம்பம்

  படுகொலைக்கு நீதிகோரி  கோரி இன்று கிளிநொச்சியில் இருந்து நடைபயணம் ஆரம்பம் கடந்த 2009ல் இலங்கை படைத்தரப்பால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி ஐ.நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீத்துப்போகச்...

கம்பஹா ,உடுகம்பொல – கல்பொத்த சந்தியில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  கம்பஹா ,உடுகம்பொல - கல்பொத்த சந்தியில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண் மற்றும் ஆணொருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலங்கள் அழுகிய நிலையில் உள்ளதாகவும் , மாஜிஸ்திரேட் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

கடற்கரையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, தமிழர்கள் அகதியாக வருவதைக் கனடா தடுத்தது எப்படி? வெளிவரும் உண்மைகள்

கடந்த வாரம் கடற்கரையில் மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, கனேடிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர் சுதர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து கலந்து கொண்ட சுதர்மா இது...

குடிநீர் போத்தல்களில் கிரிஸ் மற்றும் காரம் கலப்பு! – யாழில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிரிஸ் மற்றும் காரம் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்று, யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...

இலங்கை அரசின் உள்ளக பொறியில் சர்வதேச சமூகம் உள்ளாகி விடுமா?

போர்க்குற்றம் விவகாரம் தொடர்பில் நீதியானதும் நடுநிலையானதுமான விசாரணைகள் நடத்தக்கூடிய சூழ்நிலையில் இலங்கையில் இல்லையென சர்வதேச ஈழத்தமிழர் மக்களவையின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் திருச்சோதி தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விடயங்களில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சர்வதேச...

சத்துரிக்காவின் அரச பதவி நிலை என்ன? தொடரும் ஜனாதிபதியின் மௌனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள், சத்துரிக்கா சிறிசேனவின் பதவிநிலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்னும் உறுதியான தகவல் எதனையும் வழங்கவில்லை. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தை தொடர்ந்தும் எழுதி வருகிறது. அரசாங்கப் பணியாளர்களுடன்...

எக்னலிகொடவை கடத்தியவா்கள் ரவிராஜ் கொலையுடன்…..

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவிற்கும் எந்தவித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று அவரது பாரியார் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். அத்துடன் தனது கணவரை கடத்தியவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா...

சர்வதேச விசாரணையை கோரி இன்று மன்னாரில் கையெழுத்து வேட்டை

காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி கையெழுத்திட்டு சர்வதேச விசாரணையை வலுப்படுத்தும் முகமாக இன்று வியாழக்கிழமை (10) கையெழுத்து வேட்டை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பெறுப்புகூறல் பொறிமுறைகள் தமிழர் செயற்பாட்டு...

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணையானது சர்வதேச பொறிமுறையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்துக்கள் சேகரிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் இடம்பெற்றது. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர்...

கிளிநொச்சியில் அம்மாவால் ( வயது13) மகள் தூக்கில்.

கிளிநொச்சி சிவநகர் அ.த.க பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்கும் சிவராசா டுசாந்தினி ( வயது13) என்ற மாணவியே நேற்று 08.09.2015 மாலை தற்கொலை செய்துள்ளார். வீட்டார் மாணவியியை காணவில்லை என்று தேடிய போது அறையினுள்...