செய்திகள்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியிலிருந்து நடைபயணம் ஆரம்பம்

தாயகத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் நடைபயணம் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது. கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன் ஆரம்பமான இந்த நடை பயணம் காலை...

மைத்திாி பாதுகாப்புப் பிரிவில் 4 பேர் பலி

மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஐவர் கம்பஹா...

இலங்கை இராணுவம் –  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இடையில் முறுகல்

விடுதலைப் புலிகளின் போலி முகாம் ஒன்றைச் செயற்படுத்திய கிரித்தல சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது...

நகைக் கடையில் 54 பவுன் கொள்ளை 3 பேர் கைவரிசை

திருப்பூரில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில், 54 பவுன் நகைகளைத் திருடிய, 2 பெண்கள் உட்பட 3 பேரை சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளத்தைக் கொண்டு, திருப்பூர் போலீஸார் ஆந்திரா...

கலம் மெக்ரே தயாரிப்பில் மீண்டுமோர் ஆவணப்படம்!

  சர்வதேச ஜெனீவா மாநாடு 30வது கூட்டத்தொடர் ஒரு சில நாட்களில்  ஆரம்பிக்கவுள்ள நிலையில் சுதந்திர ஊடகவியலாளர் கலம் மக்ரே இலங்கைக்கு மேலும் தலையிடியை கொடுக்கும்படியானதொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக் கொலைக்களம்(No Fire Zone) என்னும் ஆவணப்படத்தை...

பாலம் அமைப்பது குறித்து மோடி ஆலோசனை! – அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க வேண்டாம்: கருணாநிதி

  இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுக்கும் இடையில் ஆலோனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த திட்டம் குறித்து ஏற்கனவே...

ஆறுமுகன் தொண்டமான் வெளியே! டக்ளஸ் தேவானந்தா உள்ளே!

  முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானநந்தாவும் ஆறுமுகன் தொண்டமானும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும்> பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளனர் எனினும் இருவருக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுமா? என்பது குறித்து ஜனாதிபதியும் பிரதம...

இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி சிறுபான்மையினருக்கு கிடைத்த அங்கீகாரம்

  இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைதிருப்பதானது சிறுபான்மை சமூகங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே அமைகின்றது என நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தெரிவித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விடுத்துள்ள...

இனி TVக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்- எனக்கே வெள்ளை வான் அனுப்புகிறீர்களா ?-கருணா ,

  சமீபத்தில் புதிய தலை முறை TV க்கு கருணா சுடச் சுட ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இது சில சர்சையை கிளப்பியது. மகிந்த மேல் உள்ள கோபத்தில் இலங்கை ராணுவத்தை பழிவாங்கும் விதத்தில்...

தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம்

  தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு - இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு...