செய்திகள்

சோப்பு, ஷாம்பூ பயன்படுத்துபவரா? இதோ உடலுக்குள் உட்புகும் ரசாயனம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ போன்ற அழகு சாதனப்பொருட்கள் மற்றும் உணவுகளை வைப்பதற்கு பயன்படுத்தும் பாக்கெட்டுகளில் ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் ஆபத்துகள் ஏற்படுகின்றன.சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்யிங், ஹுவான் ஷென்...

கையை காப்பாற்ற வயிற்றிற்குள் வைத்து தைத்த மருத்துவ அற்புதம்.

யு.எஸ்.- நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மூலம் 87வயதுடைய முதியவர் ஒருவரின் படு மோசமாக எரிந்த கையை வைத்தியர்கள் சரிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஹியுஸ்ரனில் உள்ள ஹியுஸ்ரன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் நடநதுள்ளது. இவரது பாதிக்கப்பட்ட கையை...

கனடா மக்கள் பூகம்பத்தை எதிர்கொள்ள எந்தவேளையும் தயாராக இருக்குமாறு வேண்டுகோள் .

கனேடிய மக்கள் அனைவரும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மைக்கால ஆய்வின் படி, வான்கூவர்...

அமெரிக்காவில் பரபரப்பு…. 172 பயணிகளுடன் மயிாிழையில் தப்பிய விமானம்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து 172 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடி உயரக் கிளம்பிய வேளையில் திடீரென தீப்பிடித்து எரிந்தால் உள்ளே இருந்த பயணிகள் பெரும்...

மீனவர்கள் வலையில் அபூர்வ மயில் மீன் சிக்கியது.

கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்...

யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள அரசியல் மோதல்- முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்,

  2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது. இந்த மோதல் வடமாகாண...

யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள அரசியல் மோதல் – இந்திய நாளிதழ்

2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது. இந்த மோதல் வடமாகாண...

. இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள்- இரா.சம்பந்தன்

  நல்லாட்சிக்கு அத்திவாரம் நிரந்தர சமாதானம். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள். ...

மகிந்தவுக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை நிறைவேறியது

  // Posted by வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியான் on Tuesday, September 8, 2015

இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்: இரகசிய பொலிஸ்

இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என இரகசிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிறந்த அதிகாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள்...