தென் ஆபிரிக்க ஜனாதிபதியுடன் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் பேச்சுவார்த்தை
தென் ஆபிரிக்க ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜெகொப் சூமா அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பும் வழியில், இலங்கையில்...
கோட்டாபய உட்பட 8 பேரிடம் நேற்று தீவிர விசாரணை!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 8 பேரிடம் நேற்றுக் காலை 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் தீவிர விசாரணையை...
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலியான கஜானாவையே எங்களிடம் ஒப்படைத்து சென்றுள்ளது!
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரவி கருணாநாயக்க நேற்று...
இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச...
இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்...
கருணா சொல்வதெல்லாம் பொய்! ராணுவ அதிகாரிகள் மறுப்பு
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா அம்மான் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் பலரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல திடுக்கிடும்...
ஆஸ்திரியாவை நோக்கி நீண்டதூர நடைபயணத்தை தொடங்கிய அகதிகள்: எல்லையில் ராணுவத்தை குவித்த ஹெங்கேரி
இரயிலில் செல்ல தங்களை அனுமதிக்காததால் ஆஸ்திரியாவுக்கு செல்வதற்காக 100 மைல் தூர நடைபயணத்தை அகதிகள் தொடங்கியுள்ளனர்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சில...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கழிமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அமைச்சரவை முழு விவரம் வருமாறு
அமைச்சர்கள் 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்...
சக கைதிகளின் மாமிசத்தை உண்ணும் கைதிகள்: ருவாண்டாவில் அரங்கேறும் அவலம்
சக கைதிகளை கொன்று அவர்கள்து மாமிசங்களை சாப்பிடும் கொடுமை ருவாண்டாவில் உள்ள சிறையில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் உள்ள கிடாராமா சிறையில் 600 கைதிகளை மட்டுமே...
உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: கண்ணீர் விட்டு கதறும் தந்தையின் பேட்டி
துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன் இறப்பதற்கு முன்னர் கால்பந்து விளையாடிய புகைப்படம் இணையதளத்தி வைரலாக பரவி வருகிறது.சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் காரணமாக, அங்கு வசிப்பவர்கள் அண்டை...
இறந்தும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் வாழும் அய்லான்: வைரலாக பரவும் ஓவியங்கள்
துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் நெஞ்சை கரைய செய்யும் ஓவியங்களை பதிவேற்றி வருகின்றனர்.துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த...