உள்நாட்டுப் பொறிமுறை தோல்வியில் முடியும்! தமிழர்களே கிளர்ந்தெழுங்கள்: சிவாஜிலிங்கம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணையா அல்லது சர்வதேச விசாரணையா இடம்பெறும் என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில், இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் ஏதோ ஒருமுடிவினை எடுத்து விட்டது.
அமெரிக்காவின்...
உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: – ஐரோப்பிய தேசம் நோக்கி அகதிகள் படையெடுப்பதற்கான பிரதான காரணம் என்ன?
உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் உயிர் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உயிர் கடலில் காவு கொள்ளப்படுகின்ற அவலம் தொடர்கின்றது.
அண்மையில் சிறுவர்களின் உடலங்கள் கடற்கரையோரங்களில் ஒதுங்கி...
மலசலகூட குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட பிரதமரின் கடிதங்கள்
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின் ஊடாக கட்சிகாரர்களுக்கு அனுப்பி வைத்த பல கடிதங்களும்...
யேர்மனியில் இலங்கை உளவாளிகள்…..
யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னராக ஒன்றுகூடிய தமிழ் உறவுகள் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பை மேற்கொண்டனர் .
மாலை நேரம் நடைபெற்ற கவனயீர்ப்பை தமது...
இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை யுத்த ஆயுதமாக ஹிலாரி எதிர்த்தார்.
இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை யுத்த ஆயுதமாக, தந்திரோயமாக பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட கருத்துகளிற்கு இலங்கை கடும் எதிர்ப்பு வெளியிட்டமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஹிலாரியின்...
சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் சந்திரிகாவிடம் மோடி .
சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று புதுடெல்லியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு...
முக்கிய அமெரிக்க செனட்டா்கள் ரணிலுடன்.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் மூத்த நிபுணத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றும், டாமியன்...
தனது பிறந்தநாளை கிராம மக்களுடன் கொண்டாடிய ஜனாதிபதி மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலன்னறுவை மாவட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பிறந்த நாளான நேற்று மக்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது 64வது...
போருக்கு பின்னர் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கும் இராணுவம்: புதிய அறிக்கை
பிரதேசம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டுள்ள படையினரின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவுகளுக்குள் இலங்கையின் வடபகுதி பெண்களை இரையாக்கி கொள்வதன் மூலம் படையினர் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்வதை காண முடிகிறது என...
கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாராகும் இலங்கை?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை அந்நாட்டிடம் ஒப்படைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்தியா கோரிக்கை விடுத்தால்,...