செய்திகள்

பசில், கோத்தபாய உட்பட முன்னாள் முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்கு?

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, காமனி சேனாரத்ன உட்பட கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டமூலத்தின் கீழ்...

அமைச்சரவை பதவியேற்பு ஆரம்பமாகவுள்ளது….

12.01 PM – அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. 12.10 PM – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் வருகை 12.11 PM – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை 12.12 PM – தேசிய...

யாழின் கண் கவா் அழகு…..

ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் காணப்படும் டச் கோட்டை வெள்ளைக்காறா்கள் காலத்தில் மிகவும் பிரபல்யமான இக் கோட்டை பாதுகாப்பு அரன்கள் அதிகமான பகுதியாகும் இன்று வரைக்கும் அழியாமல் உள்ள...

குருதியால் வரையப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழர் காவியம்.

முள்ளிவாய்க்கால் படுகொலை”- குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம். தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை...

தமிழரசுக்கட்சிக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பானது பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

  சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் வாக்களித்தனர். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என எம்மில் சிலர் மக்களை குழப்புகிறார்கள். இது மனவேதனையைத் தருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

தமிழர்களின் பிரச்சினைக்கு ஏற்கத்தக்க தீர்வு காண்பது நம் அனைவரின் முதன்மையான கடமை-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்.

  தமிழர்களின் பிரச்சினைக்கு ஏற்கத்தக்க தீர்வு காண்பது நம் அனைவரின் முதன்மையான கடமை என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். தேசிய நலனை முன்...

நாட்டில் மீண்டும் அழிவைக் காண சிலர் துடிக்கின்றனர்: பாராளுமன்றில் ரிசாத்

  இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனவாதம் தான் இந்த நாட்டிலே...

நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள்: சம்பந்தன் சிங்களத்தில் பேட்டி

 பாராளுமன்றில் இன்றையதினம் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமது கட்சி நாட்டைப் பிரிப்பதற்கு எதிரானது என்று இன்று பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். புதுடெல்லியில் நடக்கவுள்ள அனைத்துலக இந்து - பௌத்த மாநாட்டின் சென்ற வேளையிலேயே இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக...

முதலாவது எதிர்ப்பை வெளியிட்டார் புதிய எதிர்க்கட்சித் தலைவர்-இரா. சம்பந்தன்

  நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் எவ்வித கருத்துக்களையும் உறுப்பினர்கள் வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது...