செய்திகள்

எனது பயணம் மெதுவானது: ஜனாதிபதி

    தான் வேகமான பயணம் மேற்கொள்ளும் நபர் அல்ல எனவும் இதனால், எதிர்கால பயணமும் வேகமாக இருக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் மெதுவாக பயணம் செய்யும் நபர் என்றபடியால், அந்த பயணத்தில்...

எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

  எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 8 ஆவது நாடாளுமன்றத்தின் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிக்கும் முக்கிய அமர்வாகக்...

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு

இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித்...

அமெரிக்காவில் கார் ஓட்டியபடியே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவில் கார் ஓட்டியபடியே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சியாட்பெல் நகரின் பிரதான சாலையில் பெண்மணி ஒருவர், குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு கார் ஓட்டி வருவதாக ரோந்து பணியில் இருக்கும் பொலிசாருக்கு தகவல்...

மண்ணுக்குள் புதைத்த பின்னும் கசிந்து வெளியாகும் ரத்தம்: உக்ரைனின் திகிலூட்டும் கொலை தொழிற்சாலை (வீடியோ இணைப்பு)

  இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது....

கே.பிக்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லை என்றால் சட்டமா அதிபர் ஒரு துரோகி: சரத் பொன்சேகா

  கே.பிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியவில்லை என சட்டமா அதிபர் கோரினால் அவர் நாட்டிற்கு ஒரு துரோகியாகிவிடுவார் என முன்னாள் இராணுவ அதிகாரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய...

அமைச்சரவை அமைச்சர்கள் வெள்ளியன்று சத்தியப்பிரமாணம்

  புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாயநாயக்க தெரிவித்தார். 45 அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும்...

கடும் மது போதையில் சிங்களப் பாடசாலை மாணவிகள் நடாத்தும் பாலியல் குத்தாட்டக் காட்சி (வீடியோ)

  2015-08-31 20:42:23கொழும்பு புறநகா் பகுதி ஒன்றில் உள்ள பல்கலைக்களக விடுதியில் கூத்தடிக்கும் பெண் மாணவிகளை பாா்த்தால் என்ன கூறுவது கூத்தடித்தாலும் பறவாயில்லை.  மது அருந்தும் அவலம் பெற்றாா் படிப்பதற்கு அனுப்பி விட புத்தகம் துாக்கும்...

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் நாளை

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் கடுமையான சர்ச்சை நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை...

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் மேலும் வளர்ச்சியடையவுள்ளது

ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் மேலும் வளர்ச்சியடையவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பில் ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான பிரதி ஆலோசகர்...