செய்திகள்

கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்: மரணத்தின் வாசலில் இருந்து மீண்ட அதிசயம் (வீடியோ இணைப்பு)

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் சிதைந்துபோன கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஆண் மற்றும் சிறுவன் ஒருவன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவில் புரட்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி...

பிணைக்கைதிகளை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்: இரத்தத்தை உறையவைக்கும் வீடியோ வெளியீடு

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஈராக்கை சேர்ந்த 4 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் முயற்சியில் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு முன்வரிசை ஆசனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் முன்வரிசையில் ஆசனமொன்று வழங்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.25 மணிக்கு நாடாளுமன்றிற்கு மஹிந்த வருகை தந்திருந்தார். முன்வரிசையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால சில்வாவிற்கு அடுத்தபடியாக மஹிந்த ராஜபக்ச...

எட்டாவது பாராளுமன்ற சபாநாயகராக கரு ஜெயசூரிய பதவியேற்பு

இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று தமது முதல் அமர்வுக்காக கூடியுள்ளது. இதன்போது கரு ஜெயசூரியவை சபாநாயகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

மகளை தோளில் சுமந்தபடி கொளுத்தும் வெயிலில் பேனா விற்கும் அகதி: குவியும் நிதியுதவி

லெபனான் நாட்டின் தெருக்களில் பேனா விற்று பிழைப்பு நடத்திவரும் அகதிக்கு நிதியுதவிகள் குவிந்து வண்ணம் உள்ளது.சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப்போரில் தனது மனைவியை பறிகாடுத்த நபர் ஒருவர் லெபனான் நாட்டின் டமாஸ்கசில் உள்ள யார்மோக்...

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம்! விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்.

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகின்றன. இந்தநிலையில் முற்பகல் 9 மணிக்கே உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

இரட்டைக் குடியுரிமையுடையோர் நாடாளுமன்றில்?

இரட்டை குடியுரிமையுடையோர் நாடாளுமன்றில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடியாதென 19ஆம் திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் இரட்டை குடியுரிமையுடைய பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்...

கடற்படையினரால் கடத்தப்பட்ட எனது பிள்ளை எங்கு இருக்கிறானோ தெரியவில்லை: தாயொருவர் கதறல்

மன்னார் மாவட்ட காணாமல்போனோர் சங்கத்தின் தலைவி இமானுவேல் உதயசந்திராவின் நான்கு பிள்ளைகளில் ஒரு மகன், இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல்போய் 8 வருடங்கள் ஆகியுள்ளன. எனது மகனின் கடத்தல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட...

காணாமல்போனவர்கள் பற்றி பேசினால், ஜனாதிபதி ஆணைக்குழு அபிவிருத்தி தொடர்பாகவே பேசுகிறார்கள்: சசிகுமார் ரஞ்சினிதேவி

முல்லைத்தீவு முத்தயன் பகுதியில் வசித்து வரும் திருமதி. சசிகுமார் ரஞ்சினிதேவி, தனது கணவர், கணவரின் சகோதரன் மற்றும் இரண்டு உடன்பிறப்பு சகோதரரை இறதியுத்தத்தில் பறிகொடுத்து பரிதாபகரமான நிலையில் பல்வேறு கஸ்டங்கள் மற்றும் புலனாய்வு...

பிரபாகரன் இறந்தாரா…இல்லையா..? நிமிடத்திற்கு நிமிடம் வெடிக்கும் உண்மைகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டார் என்பது இதுவரை வெளிவராத நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா போன்றவர்கள் முன்னுக்குப் பின்...