ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று கிளிநொச்சி விஜயம்
ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஐயம் மேற்கொண்டு, ஒன்றியத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் விசேட வானூர்தியில் வந்திறங்கிய குறித்த...
மூன்று கோடி ரூபாவில் ஞானம் அறக்கட்டளையால் முல்லை வித்தியானந்தாவிற்கு விடுதி வசதி
முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பௌதீக தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஞானம் அறக்கட்டளையால் மூன்று கோடி ரூபா பெறுமதியில் ஆண் பெண்களுக்கான தங்குமிட விடுதிகள் அமைக்கப்பட்டு நேற்று பாடசாலை சமுகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
வைபவ ரீதியாக...
விளையாட்டு வினையான சம்பவம்: 6–வது மாடியிலிருந்து தவறி விழுந்த 11 வயது சிறுவன்
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேள் தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் கால் இடறி 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பாரிஸ் நகருக்கு...
மிகவும் ஆபத்தான பாறையின் முனையில் அசத்தலாக சாகசம் செய்யும் இளைஞர்
நோர்வேயில் உள்ள ஆபத்தான பாறையின் முனையில் இளைஞர் ஒருவர் சாகசம் செய்யும் புகைப்படங்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதுபிரித்தானியாவின் சுரேவை (Surrey) சேர்ந்தவர் டொபி சிகர்(Toby Segar).பார்கூர் (Parkour) எனப்படும் சாகச கலையின் மீது நாட்டமுள்ள...
குள்ளமான பொலிஸ்…உயரமான பொலிஸ்: அதிரடி வாசகங்களுடன் மிரட்டும் அவுஸ்திரேலிய காவல்துறை
அதிரடி வாசகங்களுடன் குள்ளமான பொலிஸ் மாற்றும் உயரமான பொலிசின் புகைப்படங்களை அவுஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து காவல்துறையினர், ஜான் மற்றும் மோனிக் ஆகிய இரு பொலிசாரின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இதில், ஜான் 6...
குழந்தையை நீச்சல் குளத்தில் வீசி துன்புறுத்திய தந்தை: அதிர்ச்சியில் உயிரிழந்த குழந்தை (வீடியோ இணைப்பு)
ஹொட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குழந்தையை பல முறை வீசி துன்புறுத்தியதால் அதிர்ச்சியில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் Morelia பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஹொட்டலின் சிசிடிவி...
இரு பெண்களை கத்தியால் குத்திய சிறுவன்
இரு பெண்களை கத்தியினால் குத்தியும் பொல்லுகளினால் தாக்கியும் படுகாயங்களுக்குள்ளாகிய 17 வயது சிறுவனை கண்டுபிடிக்க மடுல்சீமை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் மடுல்சீமை பகுதியின் மெட்டிகாதன்னை என்ற இடத்தை சேர்ந்த இரு...
நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கின் பல குளங்களுக்கு வைப்பிலிடப்படுகின்றது – வடக்கு மாகாண மீன்பிடி...
நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கின் பல குளங்களுக்கு வைப்பிலிடப்படுகின்றது - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சு
வடக்கில் உள்ள நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை திறந்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை திறந்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமக்கென்று ஓர் சொந்த அலுவலகம் இல்லாது தமது பணிகளை ஆற்றிய...
எங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன்
பொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. தேர்தலில் நாங்கள் தேல்வியடைந்தமைக்கு தமிழரசுக் கட்சியே காரணமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது....