செய்திகள்

போரில் பிரபாகரன் இறக்கவில்லை- “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல்

  போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து  பிரபாகரன்  தலையில்  சுட்டுக்கொல்லப்பட்டு  மரண தண்டணை  நிறைவேற்றப்பட்டதாக  “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல்  வெளியிட்டுள்ளார். (கடைசிக்கட்ட  போரில்  இராணுவத்தினரிடம்  சரணடைந்து  கடும்...

சித்தப்பாவிடம் அப்பாவிற்கு தெரியாமல் ஓடிய நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியாரான பசில் ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து பசில் வந்த சமயத்தில், அது பற்றி மகிந்தவிடம் கேட்டபோது, “அப்படியா.. பசில் வந்துள்ளாரா? என ஆச்சரியமாக கேட்டிருந்தார். இந்த...

இன்று மஹிந்தவின் கேள்வி.

தான் உட்பட தனது குடும்பத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் வேலைத்திட்டமொன்றை இந்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாறு இந்த அரசாங்கம் நடந்துகொள்ளுமளவுக்கு தான் செய்த...

இந்த நாட்டை நிறைவேற்று அதிகாரத்துடன் இதற்கு முன் ஆட்சி செய்த யாரும் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க செயலளவில் விட்டுக்கொடுக்க...

இந்த நாட்டை நிறைவேற்று அதிகாரத்துடன் இதற்கு முன் ஆட்சி செய்த யாரும் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க செயலளவில் விட்டுக்கொடுக்க முன் வந்ததில்லை ஆனால் முதற் தடவையாக ஜனாதிபதியொருவர் அவ்வாறு முன் வந்திருக்கிறார் ஆனாலும்...

எனக்கு எதிராக அரசியல் ரீதியாக சேறுபூசும் நோக்கிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன- கோட்டாபய ராஜபக்ஷ

  ‘பொலிஸ் நிர்வாகத்தின் கீழ், இந்த நாட்டின் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாக நபர்களை வேட்டையாடும் பணியை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்’ என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்...

மன்னாரின் பல கிராமங்களின் பல்வேறுபட்ட சமூகங்களை நேரில் சென்று சந்தித்தார் – வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்

  மன்னாரின் பல கிராமங்களின் பல்வேறுபட்ட சமூகங்களை நேரில் சென்று சந்தித்தார் - வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் மன்னார் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களை அவர்களது கிராமங்களின்...

வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியில் சிங்கள தமிழ் புதுவருட நிகழ்வு

  வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியில் சிங்கள தமிழ் புதுவருட நிகழ்வு வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியில் தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழவானது இன்று காலை 10.00 மணியளவில் தாதியர் கல்லூரியின் அதிபர் திருமதி.எஸ்.கருணாலிங்கம் தலமையில்...

வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

  வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த உதவித் தொகை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று 23-04-2015 வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான...

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்- ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய...

  இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர்.இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர்...

இலங்கை அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏஎப்.பி...

  &nbsp // Posted by Newsfirst.lk tamil on Thursday, April 23, 2015 அவர்களிடம் ஆதாரங்கள் இல்லை, அவர்கள் கண்மூடித்தனமான ஆதாரங்களை குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர், இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை நானோ அல்லது எனது குடும்பத்தை...