செய்திகள்

இன்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆழ்த்திய விசேட உரை – அலரிமாளிகையில் அன்று...

    இன்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆழ்த்திய விசேட உரை நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்....

புயலின் சிறுகதைகள் ஒரு பார்வை

காற்று சில வேளைகளில் அமைதியை இழந்து வேகங்கொண்டு புயலாகிவிடுகிறது. ஸ்ரீகந்தநேசன் அமைதியான ஒரு மாணவன். ஆனால் அவன் வாழ்ந்த காலச்சூழல் அவனை எப்போதுமே அமைதியானவனாக இருக்க அனுமதிக்கவில்லை. சுயமுயற்சியிலேயே தன்னிறைவு கண்டு வாழ்ந்த...

கோத்தபாய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சற்று முன்னர் கோத்தபாய இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. அவன்ட்கார்ட், லக்ன லங்கா...

“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர்...

  படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே...

சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு...

  சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 29ஆம் திகதி அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் நினைவு கூரப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு...

பஸில் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல்! திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பஸில் ராஜபக்‌ஷ, கடுவெல நீதிவான்...

    கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க ஆகியோரை...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர்.

  பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச...

900 பேரை பலிவாங்கிய கேப்டனுக்கு நேர்ந்த கதி (வீடியோ இணைப்பு)

    மத்திய தரைக்கடலில் 900 பேரை பலிவாங்கிய கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.லிபியாவில் உள்நாட்டு போர் வலுத்து வருவதால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பிழைப்பு தேடி செல்லவும் ஆயிரக்கணக்கான...

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் நிறைவையொட்டி ஜனாதிபதி விசேட உரை!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது. ஜனாதியின் உரை நாளை இரவு 9 மணிக்கு இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவே ஜனாதிபதி...