செய்திகள்

“சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப்...

  "சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப் பிரார்த்திக்கின்றேன்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில்...

“கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று...

  "கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக - கௌரவமாக - நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் என்று சித்திரைப்...

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  "இன வேறுபாடுகளின்றி இலங்கையர்களாக ஒன்றிணைந்து புத்தாண்டைக் கொண்டாடுவதும் உறவினர்களை சந்திக்கச்செல்தல் போன்ற புத்தாண்டுப் பாரம்பரியங்களில் பங்குபற்றுவதும் எல்லோர் மத்தியிலும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்த உதவும். எல்லா இலங்கையர்களும் மகிழ்ச் சியுடன் கொண்டாடும் சிங்கள,...

ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் 14.04.2015 செவ்வாய்க்கிழமை மதியம் மணி 1.42-க்கு கிருஷ்ண...

  பொதுப்பலன் ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் 14.04.2015 செவ்வாய்க்கிழமை மதியம் மணி 1.42-க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் நான் அங்கம் வகிக்கவே இல்லை. என்னை அக்கட்சியுடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறானது

      கண்ணமுத்து சத்தியநாதன் எனும் தனது கணவரை, 2008ம் ஆண்டு கருணா குழுவினர் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் தனது கணவர் காணாமல் போய்விட்டதாகவும், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா என்பவர் காணாமல்...

அரசாங்க அதிபர் என்.வேதநாயன் -மாங்காய் மடையன் அல்ல என்று நினைத்துவிடகூடாது என்பதற் இப்படி சொல்லியிருக்கலாம்

  யாழ்.குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் யாழ்.செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஊடகவியலாளர்களினால் பல குழப்பங்கள் உருவாகின்றன என்பதனாலேயே தாம் அனுமதி மறுத்ததாக அரசாங்க...

குமானாயங்குளம் புனித தோமையார் ஆலய புதிய ஆலயத்துக்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் நாட்டிவைத்தார்

  குமானாயங்குளம் புனித தோமையார் ஆலய  புதிய ஆலயத்துக்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் நாட்டிவைத்தார் குமானயங்குளம் புனித தோமையார் ஆலயத் திருவிழா (12) ஞாயிறு காலை 7:30 மணியளவில் கிராமமக்களால்...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி வழங்கிவைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி வழங்கிவைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்... பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் இந்துக்களுக்கு நேற்று ஞாயிறுக்கிழமை திருக்கேதீஸ்வரம்இ செல்வநகர்இ தோட்டக்காடு கிராமங்களை...

மன்னாரில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது

  மன்னாரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று மன்னார் பொலிசாரினால் நேற்று ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டுள்ளது. மன்னார் இரகசிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குற்றத்தடுப்பு பொலிசார் வட மாகாணத்தின் பல பாகங்களில்...

டீசல், மண்ணெண்ணை ஏற்றிச் சென்ற பவுசர் வண்டி வீதியை விட்டு விழகிச் சென்றதில் இருவர் படுகாயங்களுக்குட்பட்டு வவுனியா வைத்தியசாலையில்...

  இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட டீசல், மண்ணெண்ணை ஏற்றிச் சென்ற பவுசர் வண்டி வீதியை விட்டு விழகிச் சென்றதில் இருவர் படுகாயங்களுக்குட்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சம்பவம் ஓமந்தைச்...