செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்க்கச் செல்லவுள்ளனர்.

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்க்கச் செல்லவுள்ளனர். எதிர்வரும் 16ம் திகதி மஹிந்தவை பார்ப்பதற்காக, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளனர். சிங்கள...

19வது திருத்தத்திற்கு 175 பேர் ஆதரவு! மறுப்போருக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்!- கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான...

  அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதனை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றுவோம். எவ்வாறாயினும் 175 உறுப்பினர்கள் இந்த திருத்தத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும்...

சுன்னாகம் நிலத்தடி நீரும் ஆய்வுகளும்!சில விசமிகள் தாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் பரிசோதனை முடிவாக வராத பட்சத்தில் பரிசோதனை முடிவுகளை...

  சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கலப்புச் சம்பந்தமாகப் பல்வேறுபட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சில படித்த மனிதர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் வதந்திகள்...

நிரந்தர நியமனம் வழங்குங்கள்: யாழ் சுகாதார தொண்டர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம்

  தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழில் சில சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு சட்டத்தின் போது கடமையாற்றிய தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமல் போனமைக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர்...

தேசிய விவசாயிகளையும் தேசிய கைத்தொழிலாளர்களை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை – ஜனாதிபதி

  தேசிய விவசாயிகளையும் தேசிய கைத்தொழிலாளர்களை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விவசாயிகளை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதை புதிய அரசாங்கம் முக்கிய பணியாகவும்...

வலிகாமம் பகுதியில் உள்ள கிணறுகளில கழிவு ஓயில கலந்துள்ளமை குறித்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக...

  வலிகாமம் பகுதியில் உள்ள கிணறுகளில கழிவு ஓயில கலந்துள்ளமை குறித்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர் கட்சிதலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ அற்றவர்.

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர் கட்சிதலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ அற்றவர். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

செம்மரங்களை வெட்ட வந்தார்கள், சுட்டுக்கொன்றார்கள். இதில் என்ன தவறு?

  நடந்தது என்ன? – ஐ விட்னஸ் சேகர் பேட்டி கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலைப் பொழுது.. கர்ணகொடூரமாகத்தான் விடிந்திருக்க வேண்டும், அந்த 20 குடும்பங்களுக்கும்..! செடிகொடிகள், சிறு விலங்குகளை வதைத்தால் கூட குய்யோமுறையோ எனக்...

திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்...

  திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்ச குடும்பத்தினர் புதையல்...

“சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”

  “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு   கோவித்துக் கொள்வது போல் இருவரும்   முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது...