செய்திகள்

வவுனியாவில் 10 வயதுடைய சிறுவன் கழுத்து வெட்டிக் கொலை!

வவுனியா, சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தாயார் வீட்டில் இருந்த சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின்...

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி...

  இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த...

மாந்தை மனிதபுதை குழி தொடர்பான வழக்கு யூலை 6க்கு ஒத்திவைப்பு

மாந்தை புதை குழி தொடர்பான வழக்கு கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரணை செய்த மன்னார் மாவட்ட நீதிபதி அலெக்ஸ்ராஐh ஆசீர்வாதம் கிரேசியன் வழக்கினை எதிர்வரும் யூலை...

உலகெங்கும் இருந்து இயக்கத்தின் அங்கத்தவர்களும் இலங்கையிலிருந்து மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு...

  உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வை தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தியது. தமிழ் மொழி...

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண...

  வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்  சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...

மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி இலங்கை இராணுவத்தால் திட்டம் இட்டுச் செய்யப்பட்ட ஒரு செயல் – மன்னார் மறைமாவட்ட...

  மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி இலங்கை இராணுவத்தால் திட்டம் இட்டுச் செய்யப்பட்ட ஒரு செயல் - மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர்...

நெடுங்கேணியில் வீதியோரமாக இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா நெடுங்கேணி கந்தரோடை கிராமத்தின் வீதியோரத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலத்தினை நெடுங்கேணி பொலிஸார் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இன்று காலை (8.4) கந்தரோடை பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட இச் சடலத்தினை மீட்ட...

கல்விச்சாலையை கோரி நிற்கும் துட்டுவாகை மக்கள்

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது முதுமொழியாக இருந்தபோதிலும் இக் கல்வியை பெறுவது என்பது சிலருக்கு கடினமானதாகவே தற்போதும் உள்ளது. அந்தவகையிலேயே வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் துட்டுவாகை கிராம மாணவர்களும் கல்வியை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. இழிநிலை அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை என...

நாகூர் ஹனிபா மரணம்குறித்து மு. கருணாநிதி உருக்கம் !!

    நாகூர் ஹனிபா மரணம்குறித்து மு. கருணாநிதி உருக்கம் !! பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இல்லாத தி.மு.க மாநாடே இல்லை என்று கூறும் அளவிற்கு அவரது...