செய்திகள்

யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

    யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் நேரடியாக சென்று தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து...

வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை வவுனியா உள்ளூராட்சி உதவி...

    வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,...

ரோட்டில் வைத்து பாலியல் உறவு கொண்ட மாணவர்கள் (வீடியோ இணைப்பு)

    சீனாவில் இரண்டு கல்லூரி மாணவர்கள் ரோட்டில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்காங்க பல்கழைக்கழகத்தில் படித்து வந்த Ning Dang, 19 என்ற மாணவனுக்கு, அதே பல்கழைக்கழத்தில் படிக்கும்...

விசாரணைக்கு அழைத்து சென்று 7 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸ்!; தப்பி வந்த தமிழர் அதிர்ச்சி தகவல்

    திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20...

இறுதி யுத்தத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பினில் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு முல்லைதீவு நீதிமன்றிற்கு நாம்...

இலங்கை அரசும் இப்போது ஒருமித்த இலக்கொன்றினில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மகளிரணி தலைவியுமான அனந்தி சசிதரன்.என் கணவரை தேடிக்கண்டுபிடித்து தருமாறு கோரியே நான் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்காடி...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வது என்பது வரலாற்றுச் சாதனை அதுவே தமிழினத்தை குழிதோன்றிப் புதைப்பதற்கு சமமானது.

  தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வது என்பது வரலாற்றுச் சாதனை அதுவே தமிழினத்தை குழிதோன்றிப் புதைப்பதற்கு சமமானது. கடந்த கால போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை என்ற...

ரவியை கொலை செய்தவர் வெளியானார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நேவிசம்பத் என்பவரின் வெள்ளைவான் குழுவினரே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ரவிராஜினை படுகொலை செய்துள்ளமை பெருமளவிற்கு உறுதியாகியுள்ளதாக தகவல்கள்...

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனனதினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் திருவுரு சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் வவுனியா 'தாயகம்' அலுவலகத்தில் இரத்ததான...

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று...

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக தற்காலிகமாக...

இன்று முதல் பிரித்தானியாவில் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை

  கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர்,  பிரித்தானியா இன்று முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100...