பாணந்துறை நகர சபையில் இடம்பெற்ற கைகலப்பின் பொது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதி
//
பாணந்துறை நகர சபையில் இடம்பெற்ற கைகலப்பின் பொது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் திட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...
பிரதான கட்சிகள் தகமையை இழக்கும் பட்சத்தில் எண்ணிக்கையில் த.தே.கூ எதிர்கட்சி
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு முறையாக அறிவிக்கப்பட்டால் செயற்பாடுகள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் நேர்மையாக நடந்துகொள்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இதுபற்றித் தெரிவிக்கையில் இலங்கையின் எதிர்கட்சித்...
ஜனநாயக விரோதப்போக்குகள் வேண்டாம் பொலிஸார் விதிமுறைகளுக்கு அமைய செயற்படவேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம்.பி
பொலிஸார் ஜனநாயக விரோதப்போக்குகளை கடைப்பிடிக்காது சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக செயற்படவேண்டும் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு ஜனநாயக விரோதப்போக்குகளை மேற்கொண்டமையாலேயே கடந்த கால அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர்...
ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்ததை மக்கள் நேரடியாக வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈராக்கில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்ததை மக்கள் நேரடியாக வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி...
எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய...
எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய
பரபரப்பு பேட்டி-வீடியோஇணைப்பு
கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தருவதில் இழுபறி! கிடைத்தால் சாதிக்கலாம் என்கிறார் சுரேஸ் எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரவில்லை. ஆனால் சபாநாயகர் சம்பந்தனை அழைத்துப் பேசியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எழும்பியுள்ள சர்ச்சை குறித்து...
அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன்தமிழின அழிப்பு தொடர்பாக மற்றுமொரு ஆவணநூல் வெளியிடப்பட்டுள்ளது!
சென்னைப் பல்கலைக் கழக பொதுத்துறை மற்றும் அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய SRI LANKA : Hiding the Elephant என்ற பெயரிலான தமிழினப்படுகொலை ஆவண நூலின் அறிமுக நிகழ்வு பிரான்சிலும்...
சுத்தமான குடிதண்ணீர் கேட்டு நல்லூரில் உண்ணாவிரதம்: போத்தல் தண்ணீர் அருந்த சொன்ன வடக்கு அதிகாரிகள்! – போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்...
யாழ்ப்பாணத்தில் சுத்தமான குடிதண்ணீரை உறுதிப்படுத்தக் கோரியும், அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் தமக்கு தீர்வு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ். நல்லூர் ஆலய பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....
வடக்கு கிழக்கு மக்களுக்கு வாக்குரிமையை வழங்காமல் இருந்திருந்தால் மஹிந்தவே இன்றும் ஜனாதிபதி – நியோமல்
வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யாது அவர்களுக்கு வாக்குரிமையை வழங்காமல் இருந்திருந்தால் இன்றும் மஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதி என முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிலாபம் பஸ் தரிப்பிட அங்குரார்ப்பண...
ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் – அகில
ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தியும் சட்டவிரோதமான முறையில் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் என்ற ரீதியில் பௌதீக அபிவிருத்தியை விடவும் பண்புசார் அபிவிருத்தியை...