செய்திகள்

பல நபர்களை கூண்டோடு கடத்தி சென்ற தீவிரவாதிகள் – அதிரடியாக மீட்ட பிரான்ஸ் சிறப்பு படை

தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பல நபர்களை பிரான்ஸ் சிறப்பு படையினர் அதிரடியாக மீட்டு வந்துள்ளனர்.நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Sjaak Rijke என்ற நபர் உள்பட பல பேரை, மாலி(Mali)...

விமான விபத்தில் பலியான புதுமண தம்பதி

பிரித்தானியாவை சேர்ந்த புதுமண தம்பதியினர் விமான விபத்தில் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானியாவை சேர்ந்த டேவிட்-மார்கரெட்(David-Margaret) என்ற தம்பதியினர், கடந்த யூலை மாதம் திருமணம் செய்து கொண்டு டுண்டீ(Dundee) நகரில் வசித்து வந்துள்ளனர். ஈஸ்டர்(Easter) தினத்தில் டேவிட்டின்...

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு அதிரடி தடை

துருக்கி நாட்டில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட 166 சமூக வலைதளங்களை அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி, துருக்கியின் இஸ்தான்புல்(Istanbul)நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த இடது சாரி அமைப்பை சேர்ந்த...

பிரித்தானிய இளவரசிக்கு ஆடை அணிய தெரியவில்லை – விமர்சிக்கும் எழுத்தாளர்

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனை கனடிய பெண் எழுத்தாளர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.கனடாவை சேர்ந்த மார்கரெட் அட்வுட்(Margaret Atwood-Age76) என்ற எழுத்தாளர், விமர்சிப்பதில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் இவர் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்...

ஜேர்மன் விமான விபத்து: முதன்மை விமானியின் புகைப்படம் வெளியீடு

பிரான்ஸ் நாட்டில் விபத்துக்குள்ளான ஜேர்மன் விமானத்தின் முதன்மை விமானியின் புகைப்படம் முதன் முறையாக தற்போது வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் மாதம் பார்சிலோனாவிலிருந்து டஸ்சல்டஃப் நகருக்கு புறப்பட்ட ஜேர்மன் விங்க்ஸ் என்ற பயணிகள் விமானம் பிரான்ஸ்...

சிறுவர்களை பலாத்காரம் செய்த மைக்கேல் ஜாக்சன்

உலக புகழ்பெற்ற நடன கலைஞரான மைக்கேல் ஜாக்சன் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.நடனத்தில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009ம் ஆண்டில்...

புலம்பெயர் தமிழ் அமைப்பு டன் நிஷா திடீர் சந்திப்பு.

அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (U.S. Tamil Political...

எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் குழப்பநிலை

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தனவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது. 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். விமல் வீரவன்ச, வாசுதேவ...

பாகிஸ்தானில் உயர் மட்டங்களைச் சந்தித்த மைத்திரி – பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தான் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிக்கு இடையில் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு...

யேமனில் நிர்க்கதியான 40 இலங்கையர்கள் ஜி பூட்டியில் தஞ்சம்

யேமனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நிர்க்கதிக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட 40 இலங்கையர்கள், ஜி பூட்டி இராஜியத்திற்கு அடைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சீன கப்பலொன்றின் மூலம் ஜி பூட்டி இராஜியத்தை இலங்கைப்...