முறைப்படி அறிவிப்பு வந்தால் எமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி என்கிறார் சம்பந்தன்
பாராளுமன்ற சம்பிரதாய பூர்வங்களுக்கு அமைவாக முறையாக அறிவிப்பு வெளியானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உரியது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதற்கான விடை இன்று...
கோயிலுக்குச் சென்ற அனந்தி சசிதரனுக்கு அனுமதி மறுப்பு
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனித் திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பங்குனித் திங்கள் நிகழ்வினை...
பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்
இலங்கையில் படையினருக்கு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்.
உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் அல்லது விடுமுறை எடுக்காமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேறியவர்கள், முறையாக இராணுவத்தை விட்டு விலகிக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும்...
கருணாவை விசாரணை செய்யுமாறு உலமா கட்சி கோரிக்கை
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத், காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்னையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை இன்னமும் அதிகரிக்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம்
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை இதுவரையில் அதிகரிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை...
சவூதியில் இலங்கை பணிப்பெண் கொலை! சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை
சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு...
வவுனியாவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை
வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளது.
வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிலையமொன்றிலேயே தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த...
தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்?
கழிவு எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனா்.
காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட...
முல்லைத்தீவு மின்சார சபையினரின் அசமந்த போக்கு – மக்கள் அவலநிலை
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மிகவும் பிரச்சனையாக உள்ளது மின்சார பிரச்சனை. 100 நாள் வேலை திட்டத்தில் மைத்திரி அரசாங்கம் கூறி உள்ளது அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கும் என, ஆனால் இங்கு நடப்பது வேறு...
மகிந்தவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடுவதில்லை – விமல் வீரவன்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் புதிய தேசிய கூட்டணியில் மகிந்த ராஜபக்சவை பொது தேர்தலுக்கு அழைத்துவருதாக தேசிய சுதந்திர முன்னணியின்...