மகிந்த தலை குனிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் – சந்திக்ரிகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விரும்பமென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தலை குனிந்து செயற்படமுடியும், அவ்வாறு செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா...
இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் இன்று காலமானார்.
இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் இன்று காலமானார். இவர் காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் மனைவியுமாவார்.
உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம்
உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம் இருந்து வந்தது.
எனினும் ஒரு இன அழிப்பு போரின் உச்சக்கட்டம் காரணமாக அவர் ஆழமாக...
-மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறதுகுழந்தை பிறக்கப்போகும் நாள் அல்லது தேதி குறிக்கப்படுகிறது. மேலும் ஏனைய சோதனைகள்...
மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறது. கருத்தரித்ததிலிருந்து குழந்தை, குழந்தையொன்றை (சில சமயம் இரண்டு, இரண்டிற்கும் மேற்பட்டவை) பெற்றெடுக்கும் வரையான காலம் கற்பகாலமாகும்.
கருத்தரித்தலிருந்து 38 கிழமைகளின் பின்பு குழந்தை பிறக்கிறது. இது...
ஆரோக்கியமான புத்திக் கூர்மையுள்ள குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்பது சகல தாய்மாரினதும் நோக்கமாகும். அதனை அடைவதற்கு கர்ப்ப காலத்தில் தாயினது...
ஆரோக்கியமான புத்திக் கூர்மையுள்ள குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்பது சகல தாய்மாரினதும் நோக்கமாகும். அதனை அடைவதற்கு கர்ப்ப காலத்தில் தாயினது உணவு சிறப்பாக இருக்க வேண்டும். இதற்கு இலாபகரமானதும் இலகுவானதுமான முறையில் உணவைப் பெறுவதற்கு...
யாழில் தூய நீருக்கான போராட்டம் நாளை-அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது
அரசியல் கலப்பற்ற பேரணியாக அமைவதோடு எந்தவொரு அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளது!
நீருக்கான ஆர்ப்பாட்ட பேரணி நாளை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக தூய நீருக்கான...
USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கட்டப்பட்ட பிள்ளையார் அரிசி ஆலை மல்லாவியில் 06.04.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.
USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கட்டப்பட்ட பிள்ளையார் அரிசி ஆலை மல்லாவியில் 06.04.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் USAID நிறுவனத்தின் பிரதிநிதி சல்மா பீரிஸ், வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், HNB பிரதி...
இனி தந்தையும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்!
உலகம் முழுவதும் அரசாங்கங்கள் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த விடுமுறையில் பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது.
அந்நாட்டில் இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது...
வவுனியா நகரசபைக்குட்பட்ட கோழி இறைச்சிக்கடைகளுக்கு அருகில் அசுத்தக்கான்களும், சிறுநீர்க் கழிக்கும் இடமும் அமைந்திருப்பதால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி –...
இன்று காலை (06.04.2015) வவுனியா நகரசபையின் கடைகள், காண்கள் போன்றவற்றை சுகாதார பணிமனையின் அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு, குப்பைக்கூழங்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர் போன்றவற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதேவேளை ஹொரவபொத்தானையின்...
ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தெருவோரக்கடைகள் பரிசோதக உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் அல்லாதும், டெங்கு காய்ச்சல் போன்ற ஆபத்துக்கள் இருப்பதாகக்கூறியும் இப்பிரதேசத்தின் வீதியோரக்கடைகள், மரங்கள், செடிகள் என்பன அப்புறப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்னர் இவர்களை இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து நிறுத்துமாறு...