செய்திகள்

இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன் முறையீடு

  இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன் முறையீடு நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு இன்று (திங்கட்கிழமை 06/04/15 )வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் ஓட்டோவும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து- ஓட்டோவில் பயணித்த ஒன்றரை...

  வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் ஓட்டோவும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது தாய், தந்தை, சகோதரியான சிறுமி...

இது என்ன சினிமாவில் வரும் காட்சி என்று நினைத்துவிட்டீர்களா? நாக்பூர் சிறையில் இருக்கும் தனது தந்தையும் மும்பை...

  இது என்ன சினிமாவில் வரும் காட்சி என்று நினைத்துவிட்டீர்களா? நாக்பூர் சிறையில் இருக்கும் தனது தந்தையும் மும்பை தாதா வான அருண்காவ்லியை பார்க்க தனது ஆதரவாளர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்களுடன் வரும் அருண்காவ்லியின் மகன்  

நூறு நாள் வேலைத்திட்டத்திலே மகளிரை வீட்டிலே முடங்கவிடாது பிரதேச செயளரும்,தேசிய வடிவமைப்புச்சபையும் கூடியபங்களிப்பை வழங்கியிருக்கின்றது.இவர்களின் பங்களிப்பு இல்லாதுவிட்டால் எமது...

  கொடிகாமம் அல்லாரை தும்புத்தொழிற்சாலை தொழிற்பயிற்ச்சி பெற்றவர்களுக்கான சாண்றிதள் வழங்கும் வைபவம் தெழிற்சாலையில் நேற்று (04.04.15) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெண்கள் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

யாழில் சம்பந்தன், மாவையின் கொடும்பாவி எரிப்புச் சம்பவம் தொடர்பில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய...

நேற்றைய முன்தினம் யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் இதனுடைய பின்னணி என்ன? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியினைச்சார்ந்த பூநகரி பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர் பெண்கள் மீதான பாலியல் நடவடிக்கைகளில்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமான ஐந்து நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகின்றன. இந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி...

பிரபாகரன் என்னுடைய தலைவர், ஆனால் நரேந்திரமோடி எனது அரசியல் வழிகாட்டி: சிறீதரன்

  யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால்,  இலங்கை அரசாங்கங்கள் அவரை புலிகளின் முகவர் என கூறிவருகின்றன. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேர்ணல் தீபன், நாடாளுமன்ற உறுப்பினர்...

முல்லைத்தீவு வைத்தியசாலையிலே நடைபெற்ற சத்திரசிகிச்சை விடுதி மற்றும் இரத்த வழங்கல் சேவை நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது..

  முல்லைத்தீவு வைத்தியசாலையிலே நடைபெற்ற சத்திரசிகிச்சை விடுதி மற்றும் இரத்த வழங்கல் சேவை நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது..    

இந்த நாட்டில் இனி ஒரு யுத்த சூழல் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு...

    இந்த நாட்டில் இனி ஒரு யுத்த சூழல் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு குண்டுகளும் துப்பாக்கிகளும் எமக்கு உதவாதவை. பதிலாக மொழி, மத பேதங்களைக் களைந்து எல்லா...

மைத்திரியை ஒதுக்கி அதிகாரங்களை கைப்பற்ற ரணில் தீவிர முயற்சி – சம்பிக்க குற்றச்சாட்டு

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக நீக்கி அதி­கா­ரங்­களை பிர­த­மரின் கைகளில் ஒப்படைக்க நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் , மக்­களின் ஆத­ர­வில்­லாது பிரதமராகியுள்ளதை ரணில் விக்­ர­ம­சிங்க மறந்துவிட வேண்டாம் என அமைச்­சரும் ஜாதிக...