செய்திகள்

பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(...

  அரந்தலாவையில் பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.   ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலை...

தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டுமாம்- இந்தியரான மணிவண்ணன் சொல்கிறார். VIDEO

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை. விடுதலைப் போராட்டத்தை இப்போது நடத்திக்கொண்டிருப்பவர்கள் இந்த மண் குதிரைகள். தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக அழிக வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் மணிவண்ணன்...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச்...

  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச் சூழலை அருங்காட்சியகமாக மாற்ற அரசாங்க நிதியில் இருந்து 750 லட்சம் ரூபாவை செலவு...

வடக்கு மாகாணத்தின் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் வழங்கிவைத்தார் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்..

வடக்கு மாகாணத்தின் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் வழங்கிவைத்தார் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்.. வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையான இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாகவும் எமது...

விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல். 

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடந்த 29.03.2015 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு...

அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாகச் செயற்படுகிறது என்று குற்றம் சாட்டி, 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கல்முனையில் இன்று...

  அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாகச் செயற்படுகிறது என்று குற்றம் சாட்டி, 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கல்முனையில் இன்று சனிக்கிழமை அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது. கல்முனை புதிய நகர...

கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகசபையால், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் கௌரவிப்பு! 

2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய கற்பகபுரம் கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இவ்விழா இவ்வருடமும் 03.04.2015 அன்று நடத்தப்பட்டது. ஆலய தலைவர்...

யாழ்.குடிநீர் மாசு அவலம்: சர்வதேச ஆய்வு அறிக்கை இம்மாத இறுதியில்!

யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசு தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. தூய நீர், பெற்றோலியப் பொருட்கள், சூழல் மாசடைதல், நிலத்தடி நீர் மற்றும் உடல்நலம் போன்ற துறைகளில் நீண்ட...

இனவாத- மதவாத தண்டனை சட்டத்தை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன் – மனோ கணேசன்

இனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பன பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள்...

கல்வியினாலேயே எமது சமூகத்தை உயர்த்த முடியும் – கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்

கல்வி இல்லா விட்டால் எமது சமுதாயத்திற்கு எந்த பலாபலன்களையும் பெற்றுக் கொடுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சரும்,இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் நம்...