50 வீதமான மாணவர்கள் கணிதம், ஆங்கிலத்தில் சித்தியடையவில்லை: பரீட்சைகள் திணைக்களம்
பாடசாலைகள் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 50 வீதமானோர் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சித்தியடையவில்லை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஊடாக...
சம்பந்தன், மாவையின் உருவப் பொம்மைகள் எரிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மகளிர் அமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பினரால் பெண்கள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவருவதாகக் கூறியே இவ்வார்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் த.தே.கூ. தலைவர் இரா...
பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்!
யாழ்ப்பாணம், பளை, வண்ணாங்கேணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்குச் சென்று, திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் குடை...
ஒரே மேடையில் சந்திக்கும் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ஒரே மேடையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹொரணையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ரட்னசிறி...
நூற்றுக்கணக்காண பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்
கனடாவை சேர்ந்த 6 நபர்கள் நூற்றுக்கணக்கான பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நூற்றுக்கணக்கான ஆசிய பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக ரொறொன்ரோ (Toronto) மற்றும் மொன்றியல் (Montreal) மாகாணங்களில் இருந்து...
விமானத்தை மலையின் மீது மோதிய துணை விமானி
ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டாவது கருப்பு பெட்டியில் பல அதிர்ச்சி தகவல்கள் பதிவாகி உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 24ம் திகதி ஜேர்மன் விங்ஸ் விமானம், பிரான்ஸ் நாட்டில் உள்ள...
300 வயது பழமையான ஏசு சிலையில் அமைந்துள்ள மனிதப் பற்கள்! வியப்பூட்டும் தகவல்
வடக்கு மெக்ஸிகோவில் San Bartolo Cuautlalpan-ல் உள்ள தேவாலயம் ஒன்றில், சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக ஏசு சிலை ஒன்று உள்ளது.தேவாலய பராமரிப்பு பணியின் போது சிலையில் ஏதும் குறைகள் மற்றும் துளைகள்...
கண்கள் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை! குணப்படுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்
பிரித்தானியாவில் கண்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை குணப்படுத்த முடியாமல், குழந்தையின் பெற்றோர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் ஒரு அங்கமான வேல்ஸ்(Wales) நாட்டில் உள்ள Cwmbran நகரத்தில் டானில்லி டேவிஸ்-ஆண்ட்ரூ ஸ்மித்(Danielle-Davis Andrew...
தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்
எதிர்வரும் காலத்தில் தேசிய அடையாள அட்டையில் சில மாற்றங்களைக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பயோ மெற்றிக் முறையிலான தேசிய அடையாள அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க...
தலாய் லாமாவுக்கு இலங்கை வீசா வழங்குமா?
இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
அவரை ஆன்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது...